வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கல்வி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நிறைய குடும்பங்கள் பயன் பெறுவார்கள். வங்கி தினமும் போன் செய்து வட்டி கட்ட சொல்கிறார்கள்.
வாங்குவதையே நிறுத்திவிட்டால், விலை மேலும் குறைந்து விடும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒரே நிரந்தர சொத்து தங்கம் தான். மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு சிறு வீடு வாங்கினால் அதை உடனே விற்க முடியுமா. ஆனால் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். தங்கம் மற்றும் சொத்து இல்லாத பெண்ணை எத்தனை ஆண்கள் திருமணம் செய்ய முன் வருவர். அதனால் பட்ஜெட்டில் தங்கம் விலை குறைப்பு மிகவும் வரவேற்க வேண்டும்
இதெல்லாம் ஒரு விலை குறைப்பா. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது தங்கம். அரிசியின் விலை குறைத்தால் ஏழைகளுக்கு உதவும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் 78 வரை வரை இருக்கிறது. ஏழைகளுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும். மொபைல் போன் விலையை குறைத்தோம் காருக்கு விலையை குறைத்தோம் தங்கத்தின் வரியை குறைத்தோம் என்று சொல்வது எல்லாம் ஏழைகளுக்கு உதவாது.
தங்கம் விலை குறைந்து என்ன பிரயோசனம் ? தங்கத்தை வாங்கி தின்ன முடியுமா? அத்தியாவசிய உணவோ பொருட்களின் விலை குறைந்த பாடு இல்லை ஏந்த அரசு வந்து விலைவாசியை கட்டு படுத்த முடிய வில்லை ஏன்? விவசாயம் தான் காரணம் சுற்று சூழல் காரணமாக விவசாயம் தத்தளிக்கின்றது உற்பத்தி பாதிக்க படுகின்றது இதை தடுக்க அரசிடம் திட்டமுண்டா? ஒரு மண்ணும் இல்லை? சாரும், மொபைலும் வைத்து கொண்டு தின்ன முடியுமா ? நடுதர மக்களின் ஒளத்தி அறியாத இந்த அரசு ஏதற்கு ஆக பணக்காரன் பணக்காரனாக நீடிக்கவுமயவேளை ஏழையாக நிலைக்கவும் நடுத்தரம் நாடு நிலையில் இல்லாமல் தவிக்கவும் தான் இந்த ஆத்தா பட்ஜெட் போட்டு உள்ளது ஒரு சுக்கும் பிரயோசனம் இல்லை
தங்கத்தை வச்சிதான் நட்டு பொருளாதாரம், வளர்ச்சி கணக்கிடப்படுகிறது . உங்கள மாதிரி ஆளுங்களுக்கு குவாட்டர் விலை குறைச்சாலும் ஓசி கேப்பீங்க
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago