வாசகர்கள் கருத்துகள் ( 104 )
திரு எடப்பாடி அவர்கள் எப்படியோ ஊர்ந்து பதவி பெற்று இருந்தாலும் நன்றாக இருந்தது ஆட்சி அதுமட்டுமல்ல முதல்வர் பதவியில் இருக்கும் பொழுது ஏகப்பட்ட இன்னல்கள் சமாளித்து வரலாறுதான் அதை அனைவரும் ஏற்றுத்தான் ஆகணும் அவரது பெயர் வரலாற்றில் வந்துவிடும், இன்றும் சில அறிவிலிகள் ஊர்ந்து வந்தார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கத்தான் காலத்தை ஓட்டணும், புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள் , சட்டம் ஒழுங்கு நன்றாகத்தான் இருந்தது, தமிழனுக்கு தமிழன்தான் எதிரி,
ஒருவன் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பினாத்தியபோது என்ன செய்து கொண்டிருந்தது?
மோடியை எதிர்க்கும் எடப்பாடிக்கு நம் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் தொடரட்டும் மோடியின் மீதான கருத்தியல் தாக்குதல்கள்
மோடி ஜி சொன்னது மன்மோகன் சிங்கின் கூற்றைத்தான் ஆனால் நீ பைத்தியம் என்ன வேணா பேசலாம் பேசாமல் சுடலை டீம்கா உள்ள சேர்ந்துடு
அன்னான் எடப்பாடி முதல்வர் பதவியை சுடாலினிடம் கொடுத்து விட்டு அதிமுக தலைவர் பதவியை பெட்ரா சந்தோஷத்தில் நேராக இதுநாள்வரை துபாய்ல சவுதில ஒட்டகம் மேய்ந்துவிட்டு இப்போதுதான் மோடியை குறைசொல்ல நேராக காலத்தில் ஒட்டகத்திலிருந்து குதித்துள்ளார்,அதனால பதவியை கொடுத்தவருக்கு விசுவாசம் இல்லை பதவியை காத்தவருக்கும் விசுவாசம் இல்லை பதவியை நீடிக்க வைத்த பி ஜெ பி க்கும் விசுவாசம் இல்லாத பத்தாசை பிடித்த சிலுக்கலூர் பார்ட்டி ஓன்று உண்டு என்றால் அது இவருதான்
ராமர் ஆலயம் இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என கேட்ட ஜெயலலிதாவின் கேள்விக்கும், இந்த கேடுகெட்ட பதவிவெரி பிடித்த பழனிசாமிக்கும் இரட்டை இலை சின்னம் பொருந்தாது மக்களின் மனங்களில் இருந்து இரட்டை இலையை விலக்கவே தி மு க வின் சொல்படி எடப்பாடி நடக்கிறார் துரோகி எட்டப்பர் இவர்
இந்துக்கள் விழித்து கொள்ள கூடாது... முன்பு போல உப்புக்கு சப்பானியாக இருக்க வேண்டும்....அப்படி தானே ???ஆயிரம் ஓட்டு இருக்கும் இந்து மதத்தை பற்றி யாரும் தவறாக பேசலாம் .....ஆனால் அதே இடத்தில் 100 ஓட்டு இருக்கும் முஸ்லீம்கள் தவறு செய்தாலும் ....அதை கண்டிக்க கூடாது ....அவர்கள் கோபித்து கொண்டு ஓட்டு போட மாட்டார்கள் ....அப்போ இந்துக்கள் மட்டும் எதற்க்கு உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் ???
பங்காளி திமுக என்ன சொல்ல சொல்கிறதோ அதை தான் இவர் வெளியில் கூறுவார்.. இல்லையென்றால் கொடநாடு கொலை வழக்கு எனும் பாம்பு காலை சுற்றிக்கொள்ளும்.
ஒரே திராவிட குட்டையில் ஊறிய நாறிய மட்டை
மன்மோகன் பேசியதைத்தான் மோடி எடுத்துக்காட்டினார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டுப்போங்கள், அதற்காக இட்டுக்கட்டி பேசுவதை நிறுத்துங்கள் ஏற்கனவே தொண்டர்களை இழந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று பேசி கட்சியை ஒழித்துவிடாதீர்கள்
மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
5 hour(s) ago | 3
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
6 hour(s) ago | 11
உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
7 hour(s) ago | 17
தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
7 hour(s) ago | 8
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
14 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
14 hour(s) ago | 3