வாசகர்கள் கருத்துகள் ( 49 )
விஜயகாந்த் மறைவுக்கு வந்த கூட்டம் அனைத்தும், அவரது கட்சியினர் அல்ல. ரசிகர்கள். ரசிகர்கள் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொன்று... பொதுவாக சினிமாபிரபலங்கள் என்றால் நாலு சினிமாக்காரங்க வருவாங்க..அவங்களை பார்க்கலாமேன்னு ஒரு கூட்டம் வரும். அதை எல்லாம் தங்களுக்கு சாதமாக நினைத்துக் கொண்டு பிரேமலதா மிதப்பில் இருக்கக் கூடாது. உங்களின் இப்போதைய வாக்குவங்கி வெறும் 0.43 சதவீதம் என்பது கண்கூடான உண்மை. உங்கள் உயரத்துக்கு ஏற்ப ஆசைப்படுங்கள். பேசாமல் பா.ஜனதா அணியிலேயே கைகோர்த்து நில்லுங்கள்..
திமுகவும் தேமுதிகவும் அதிகாரப்பூர்வமில்லாத கூட்டணி பேசியதாவும், அதில் தேமுதிக அதிக இடம் கேட்டதாகவும் திமுக அதனால் கழற்றிவிட்டதாகவும் கதை அளக்கும் தினமலர் ஏன் இந்த நாதரர் கலகத்தைச் செய்யவேண்டும். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்கூட முடிச்சிபோட முடியும் என்று தினமலர் அடித்துவிடும்போலவே இந்த செய்தி உள்ளது. தினமலர் நம்பகமான செய்திகளைத் தர முன்வரவேண்டும். அதுவே ஊடக அறம்.
கூடா நட்பால் காப்டன் மற்றும் தேமுதிக செத்து சுண்ணாம்பானார்கள் செய்வினை செய்தவளும் செத்து சுண்ணாம்பாகிவிட்டால்
தேமுதிக என்பது விஜயகாந்த் கையில் அதிகாரம் இருந்த வரைதான். சுதீஷ் , பிரேமா பெட்டிக்கு பேரம் பேசுவதில் கவனமாக நாலு கட்சிகளுடன் ஒரே நேரத்தில் பேரம் பேசுவதில் கவனமாக உள்ளார்கள்.
குட்டிச்சுவர்,
சேராமல் இருப்பதே நல்லது.......
உண்மையாக சேர வேண்டிய இடம் பாஜக. பார்ப்போம். நடக்க வாய்ப்புள்ளது
கழுதை கெட்டால் குட்டிசுவரு தான் என்று மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்
அதுவே திமுகவில் ஐக்கியமானால் புனிதமாகிவிடும்.....
போக போக தெரியும்
சீரான வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருந்த தேமுதிகவை உசுப்பேத்தி ரணகளமாக்கி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டதே ஊர் உலகம் அறியும்....அடிமை கூட்டம்
தேமுதிக தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து, விஜயகாந்த் அவர்களைப்போல் நற்பணி செய்து கட்சியை மக்களிடத்தில் பெரும்பான்மை அடைய செய்ய வேண்டியது முதல் கடமை. பிரேமலதா இதற்க்கு தன் மகனை பயன்படுத்தலாம். சுதீஷை தவிர்க்க வேண்டும். கட்சியின் பலத்தை நிரூபித்த பிறகு தேர்தலை பற்றி நினைக்கவேண்டும். எப்பொழுதும், சேரும் கூட்டம் அப்படியே ஒட்டாக மாறும் என்று நினைப்பது தவறு.
ஒரு காலத்தில் தே .மு .தி . க . கட்சியிர்க்கு என்று தனி செல்வாக்கு இருந்தது , கிராம மக்கள் பலர் திராவிடத்திற்கு மாற்று கட்சியாக பார்த்தனர் , அந்த கட்சி இன்று படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது , படுபாதாளத்திற்கு செல்லவைத்தது விஜயகாந்தின் உடல் நிலையா அல்லது விஜயகாந்தை தவறாக வழிநடத்திய பிரேமலதா / மைத்துனர் சுதிஷா என்று இன்றுவரை புரியாத புதிரே . தேர்தல் நேரத்தில் இங்கும் அங்குமாக தாவினர் . மக்கள் பிரச்சனைகளில் ஒதுங்கி கொண்டனர் . சில இடங்களில் மக்கள் பிரச்சனைகளில் பங்கு எடுப்பதுபோல போல பாவலா காட்டினர் . இன்றய கமல்ஹாசன் கட்சியை போல தே மு தி க நீர்த்து போய்விட்டது .
திமுகவுடன் கூட்டணி வைத்தால் தேமுதிக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் வேறு கூட்டணி என்றால் தோல்வியை தழுவும்
..... திமுகவே ஆப்பு இருக்கு.....
திமுக முதலில் எதனையில் தேறும் என்று பார். மக்கள் வெறுப்புடன் இல்லை மிக அதிக கோபத்துடன் இருகிறார்கள் திமுக மேல்.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6