வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அதிமுகவில் மக்களைக் கவரும் வகையில் ஒரு பிம்பம் இல்லை. எம்ஜியார், ஜெயா பிம்பங்களை வைத்து நிரந்தரமாக ஓட்ட முடியாது. மற்ற தலைமைகள் எல்லாம் சாதி அடிப்படையில் இருப்பவை. இன்னும் கொஞ்ச காலத்தில் பாதி அதிமுக பிரமுகர்கள் திமுகவில், மிஞ்சியிருக்கும் கூட்டம் சிதறி, சசிகலாவிடமும், நாம் தமிழரிடமும், காங்கிரஸிடமும், பாஜகவில் அடைக்கலம் ஆகும். பாஜக மேலே வளர ஆரம்பித்தால், பல சந்தர்ப்பவாதிகள் அங்கே தாவி தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்த பன்னீர் மாதிரி ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியை தமிழகம் இதுவரை கண்டதில்லை. பணத்துக்கும், பதவிக்கும் யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பார்
உண்மை தான் .இதை விட மேலாக மேஜைக்கு அடியில் புழு போல தவழ்ந்து வந்து காலில் விழுந்து பதவியை பெற்று விட்டு ,பதவியை அடைந்த உடன் பதவி வழங்கியவரை கட்சு விட்டு நீக்கிய அரசியல் வாதியை இந்த உலகம் கன்னடத்திலை .இவரை பதவிக்காக எந்த புழு வேடமும் எடுப்பார்
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள் ஆசை நிறைவேற வாய்ப்புக்கள் பிரகாசமாக தெரிகிறது.
பூஜ்யங்களுக்கு நடுவே போட்டி இருக்கலாம்... பொறாமை இருக்கலாம்... வேற என்ன கண்ராவி வேண்டுமானாலும் இருக்கலாம்... ஃபிரீ யா விடுங்க...
ஓ பி எஸ் ஒரு துரோகி.இவரின் பித்தலாட்டம் வெற்றி பெறாது
இதென்ன பெரிய விஷயம்? எடுபுடி பழனிசாமியே BJP யை எதிர்க்க முடியவில்லை என்றால் dmk வில் ஐக்கியமாக நிறைய வாய்ப்பிருக்கிறது...
சுயநலமாக சிந்திக்க கூடியவர்,
தர்மயுத்தம் நடத்துவதில் திறமையான ஆளா இருக்ககிறதாலே பன்னீரு திமுகாவீல் சேர்ந்தா ராணுவ அமைச்சராவார்
தவறில்லை. இப்போது தி.மு.க.வில்தான் பசை இருக்கிறது. பன்னீர் அஙகு சென்று ஓட்டுவதே சிறந்த முடிவு.
இவர்கள் யாருக்கும் நாட்டை பற்றி அக்கறை இல்லை சொந்த நலமே முக்கியம். கடந்த தேர்தலில் இருந்து எந்த உருப்படியான வேலையும் செய்யவில்லை. மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள் போலும்.
மேலும் செய்திகள்
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
9 minutes ago
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
34 minutes ago
கல் குவாரிக்கு எதிராக போராட்டம் மாஜி அமைச்சர், 379 பேர் கைது
55 minutes ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
58 minutes ago | 2
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
1 hour(s) ago