வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தோத்துட்டு...
டேய் பத்து பெருசா, இல்லை இருபது பெருசா?
மற்ற கட்சியை குறை சொல்ல யோகித்தியதை இல்லை
மக்கள் இவர்களை மறந்து விடாமல் இருக்க, மீடியாக்களில் தலை காட்ட ....அரசியல் செய்ய ஒரு துவக்கம் தேவை. அதைத்தான் செய்கிறார்களோ
பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஆட்சியில் பங்கேற்க வாய்ப்புள்ள NDA, INDIA இரண்டு கூட்டணியிலும் இல்லாததால் தான் அ. தி. மு. க வுக்கு வாக்கு வீதம் குறைந்திருக்கும்.
55 மதிப்பெண் எடுத்தவனும் 45 மதிப்பெண் எடுத்தவனும் சேர்ந்து பரீட்சை எழுதினால் 100 மதிப்பெண் கிடைத்திருக்கும் என்றால் என்ன புரிதலோ அதை தவிர வேறொன்றுமில்லை , அ தி மு க வுக்கு நன்கு தெரியும் பிஜேபி யோடு கூட்டு MP மேப் சீட்டுக்களை மட்டுமல்ல கட்சியையும் ஒரேயடியாக இழக்க நேரிடும் என்ற காரணத்தினால் மட்டுமே ப ஜ க வுடன் சேரவில்லை அதை தவிர்த்து வேறெந்த காரணமும் இல்லை.சென்ற தேர்தலிலே ப ஜ க 5 இடங்களில் போட்டியிட்டு 3.66 சதவிகித வாக்குகளை பெற்றது அதன்படி தற்போது 23 இடங்களில் போட்டியிட்டு 17 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தால் அது கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகதத்துக்கு இணையானது ஆனால் அவர்கள் பெற்றிருப்பது 11 சதவிகித வாக்குகள் மட்டுமே
எப்படி இவரால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி எல்லாம் பேச முடிகிறது? பரிட்சையில் ஐந்துக்கு ஐந்து பாடங்களிலும் ஃபெயில் ஆன ஒரு மாணவன் நான்கு பாடங்களில் ஃபெயில் ஆன மற்றொரு மாணவனை கிண்டல் செய்வது போல் உள்ளது!
தவறான தகவலை திரு அண்ணாமலை சொல்கிறார் நீங்கள் வாங்கிய வாக்கு என்பது திரு பன்னீர்செல்வம் திரு தினகரன் கூட்டணிக்கு கிடைத்த வாக்கு என்பதுதான் உண்மை.
அதேதான் கூட்டணி வைத்து போட்டியிட்ட தி மு க வுக்கும் பொருந்தும்
எம் ஜி ஆர் உருவாக்கின கட்சி. எழுபதுகளில் பல தொண்டர்கள் அடிவாங்கி மிதிவங்கி சொந்த பணத்தை சிலவு செய்து கட்டி காப்பேற்றிய கட்சி. எம் ஜி ஆரின் மறைவிற்கு பின்னர் ஜெயா கட்சியானது . ஜெயலலிதா காலத்தில் எழுபதுகளில் கட்சியை வளர்த்தவர்களுக்கு மரியாதை கிடையாது . அவரின் அருமைத்தோழி சொல்லுவதே ஆர்டர் .எம் ஜி ஆரின் விசுவாசிகள் ஓரம் கட்டப்பட்டனர் , தூக்கி வெளியே எறியப்பட்டனர் . ஆயினும் அவர்கள் இரட்டை இலை சினம் வாக்கு அளித்தனர் . ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இவர்களும் மரியாதை கிடையாது .செங்கோட்டையன், பொன்னையன் போன்றவர்கள் ஏதோ கட்சியில் உள்ளனர். இவர்கள்தான் தாமரைக்கு மாறினார். இனிமேல் இரட்டையிலை சுருங்கலாம் தாமரை பெரியதாக ம லறலாம் முதலில் பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள்.
அப்புறம் என்ன இதுக்கு அதிமுக கூட்டணி வசிங்க
கூட்டணி முறியவில்லை என்றால் 30 இல்ல 35 இடம், கூட்டணி இல்லை என்றால் 0. அப்போ பிஜேபி நல்லாவே வளர்ந்திருக்கு மற்றும் பிஜேபி இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து விட்டார் பெல் பாய்ஸ் . 2026 ல் கூட்டணி என்றால் பிஜேபி 110 நூற்றிப்பத்து இடம் கேட்க வேண்டும் . 1980 இந்திரா காங்கிரஸ் /DMK கூட்டணி போல்
மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
17 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
20 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
28 minutes ago
திருநெல்வேலி வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்கும்
29 minutes ago