வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஒன்னு நொந்து நூலானது. இன்னொன்னு அந்த அவலானது. ரெண்டும் சேர்ந்தால் விளங்கிடும். தெட்சிணாமூர்த்தி திருட்டு ரயிலேறிய அதே திருவாரூர் ஜங்க்ஷனில் இருந்து 80களின் தொடக்கத்தில் புருசனோட ஒரு ட்ரங்க் பெட்டியோட தேர்ட் க்ளாஸ் டிக்கட்டில் வந்த சசிகலா, போயஸ் கார்டனில் 200 கோடி ரூபாய் செலவில் இடம் வாங்கி வீடு காட்டுகிறார் என்றால் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எம்.பி எலக்ஷன் வருது ஒருவேளை மேற்படியானோட டீலிங் முடிஞ்சிடுச்சோ.
அந்தம்மா சினிமா எடுக்காது ...எங்கே போனாலும் ஆதாயமில்லாமல் போகமாட்டாயே... என்ன விஷயம்?
நல்லவேளை, தமிழ்நாடும்,தமிழக மக்களும் இவர்கள் இருவரிடம் இருந்தும் தப்பித்து விட்டனர்!
கொதிக்கும் எண்ணெயில் இருந்து தப்பித்து நெருப்பில் விழுவதுதான் நாட்டின், நாட்டு மக்களின் தலையெழுத்து என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் .... பாராட்டுக்கள் ... .
மாடலுக்காக பங்காளி என்று சொல்லி தூது போயிருப்பாரோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது...
கொல்லன் பட்டறையில் ஈ
யார் நல்லவன் இறைவா உனக்கே வெளிச்சம்
இதெல்லாம் ஒரு செய்தியாக போடாதீங்க. இனியும் இந்த ஆள் அரசியல் பற்றி பேச அருகதை கிடையாது.....இரண்டும் இப்போது POES தோட்டத்தில் வீடு உள்ள பணம் கொழிக்கும் புள்ளிகள்.......நீ நல்ல இருக்கியா நான் நல்ல இருக்கேனா என பக்கத்துக்கு விட்டு பேச்சு அவ்வளவுதான்.
பெரியம்மா சின்னம்மா இருவர் வீடுகளும் எதிரும் புதிருமாக இருக்கின்றன இனி இந்த புதிய வீட்டில்தான் ஆரம்பம் ஆகும் அரசியல்.
கூவாத்தூருக்கு ஏம்மா மூன்றெழுத்தை அனுப்புனீங்க... இப்ப பாருங்க சர்ச்சை ஆயிருச்சு ...... அதுக்குப் பேசாம நீங்களே .........
கூட்டணி புயல் அடிக்கும் இந்த நேரத்தில் மசாலா இல்லாமல் இருக்குமா.
மேலும் செய்திகள்
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
5 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
6 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
7 minutes ago
பா.ஜ.,வின் சி டீம் விஜய் என்பது உண்மையானது
8 minutes ago
விஜய் மவுனம் கலைக்க வேண்டும்
9 minutes ago
கடலம்மா மாநாடு: மீன் பிடித்து சீமான் ஆய்வு
10 minutes ago
ஏன் பயப்பட வேண்டும்? எது வந்தாலும் சந்திப்போம்
12 minutes ago