வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதை சொல்ல வாய்ப்பு நிதிக்கு அதிகாரம் உள்ளதா
இது தவறானது. பெயர், முகவரி, தொலைபேசி எண், அடையாளம் போன்ற அனைத்து விதமான தேவைகளுக்கும் சான்றாய், முறையான base documents in proof of the above ஆதார் உருவாக்கப்பட வேண்டும். அரசியல்வியாதிகள், அதிகாரிகள் தரும் சான்றிதழ்களின் பெயரில் ஆதார் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.
நிச்சயம் ஒத்துக்கொள்ள முடியாது. ஆதார் வந்த பொது இதுதான் சர்வமயம் என்றார்கள். ஏன் இப்போது ஜகா வாங்கல். மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்.
இதுதாண்டா இந்தியா. உண்மையில் எழுத்து மூலமாக ஆதார் ஆணையத்திடம் கேட்டிருக்க வேண்டும்
நிறைய பேர் ஆதார் விண்ணப்பத்தில் பிறந்த தேதியை குறிப்பிடாததால் ஆதார் அட்டையில் ஜனவரி 1 என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதாரை வைத்துக் கணக்கிட்டால் நாட்டில் சுமார் 10 சதவீதம் பேர்???? ஜனவரி ஒன்று அன்றே பிறந்துள்ளனர்.
ஆதாரை வெச்சுதான் அனைத்து ஆவணங்களும் வழங்கப்.படுகின்றன. ஆதாரே பிறந்த தின சான்றிதழை வைத்துத்தான் வழங்கப்.படுகிறது. இவனுங்களும், இவிங்க மூளையும்...
Stupidity
இன்னும் நம் ஊரில் நாட்டில் ஆதார் பிறந்த உடனே குழந்தைகளுக்கு எடுப்பது இல்லை. இன்னும் சில காலம் சென்று அணைத்து கிராமம்களிலும் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் உடனே ஆதார் எடுப்பது போன்று ஒரு கட்டமைப்பு வரும் பொழுது செல்லும் என்று வைக்கலாம்,
அப்புறம் என்னதான் வேண்டும், பிறந்த தேதியை நிரூபிக்க?
சரி அதுக்கு ஏன் இத்தனைநாள்..
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
38 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
49 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago