வாசகர்கள் கருத்துகள் ( 15 )
செந்திலுக்கு ஜாமீன் கிடைகக்கூடாது, கொடுக்கவும் கூடாது. உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி, இதற்கு செந்தில், பொன்முடி போன்றவர்கள் விலக்கல்ல.
நிச்சயமாக கொன்று விடுவார்கள்
2 + 3 எவ்வளவுங்க??ஏன் அது 5 தான். இல்லவே இல்லை சட்டம் அந்த மாதிரி சொல்லாது. சட்டம் என்ன சொல்லும் 5 என்பதற்கு ஆதாரம் இல்லை. கீழ் நீதி மன்றம் தீர்ப்பு சொன்னால் அதை உயர் நீதிமன்றம் மாற்றும். உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால் அதை உச்ச நீதிமன்றம் மாற்றும்.
இ இ அமைச்சரின் முயற்சி வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் ...
சின்ன அணிலுக்கு சங்கு ஊதிட்டாங்க என்று தகவல் வருகிறது. பெரிய அணிலு அப்ரூவராக வாய்ப்பு உள்ளது.
அதெப்படி 2 ஜாமீன் நிராகரிப்புக்கு பிறகு என்ன ஒழுக்க சீலர்கள் ஆகிவிட்டனர், மீண்டும் ஜாமீன் கேட்க? ஒரு முறை இல்லை என்றால் எப்போதுமே இல்லைதானே? மாசத்துக்கு மாசம் சட்டம் மாறுமா என்ன?
கேவலமான சட்டம்
இப்படியே இழுத்தடித்து
சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டியது தான்
அமலாக்கத்துறை ஏன் இன்னும் திகார் சிறைக்கு மாற்றாமல் காலதாமதம் செய்கின்றனர். அங்கு இடப்பற்றாக்குறையா?
குற்றம் நடந்த மாநிலத்தில்தான் சிறை வைக்கலாம்.????
எந்த சட்டத்தின்படி
நீதிபதிக்கு நீதிபதி சட்டம் மாறுமா.அளித்த தீர்ப்பும் மாறுமா.
இவனோட தம்பி என்னவானான்? நிரந்தரமா தலைமறைவாகிவிட்டானா? அவன் சிக்கினால் தான் இவனுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புண்டு...
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago