உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மாணவர்களை சேர்க்க சிறப்பு முயற்சி

அதிக மாணவர்களை சேர்க்க சிறப்பு முயற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அதிக அளவில் மாணவர்களை சேர்க்க, மார்ச் முதல் பள்ளிக்கல்வி துறை சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட வாரியாக விருது வழங்கவும், பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ