வாசகர்கள் கருத்துகள் ( 66 )
Stalin ji , any major infrastructure projects where foreign funds / loans involved , there will be financial agreement between various parties it is called financial closure . So certainly there will be a defined financial agreement on Chennai Phase 2 metro projects . If any party violates these agreements , it shall be notified in advance to all others . So Stalin ji if Central government did not follow to their agreement of fundings , please highlight it with evidence , so that anyone could approach Supreme Court for fair justice . Just a stage show and mere announcement not backed with evidence will not hold water . Please explain the financial closure of Chennai Metro Phase 2 project fundings immediately .
In crisis, blame the centre otherwise it does not matter for the votes. Dravida model.
ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தால் நேர்மையாக நடக்கிறார்கள் என நடுவண் அரசு நினைத்து இருக்குமோ என்னவோ
முன்பே மாநாடு முடிந்ததும் கணக்கு கேட்ட எம் ஜி ஆருக்கு பதில்சொல்லாதால்தான் இன்னொரு கட்சியே உருவானது நினைவிருக்கட்டும் இப்போது ரூபாய் நாலாயிரத்துக்கு மத்திய அரசு கணக்கு கேட்டால் பதிலே இல்லை அதைத்தவிர மற்ற எல்லா தகவல்களும் வெளி வருகின்றன மக்கள் புரிந்துகொண்டால் சரி
பி எம் கேர் கணக்கு என்ன ஆனது?
அது என்ன தொடர் தோல்வி? 28 கட்சிகள் ஒன்றாக சேர்ந்தும் ஒற்றை கட்சி பாஜக அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. யாருடைய தோல்வி இது?
சென்னை வெள்ளம் நீர் வடிகால் க்கு 4000 கோடி கொடுத்தா ர்கள்.என்ன நடந்தது. 99% பணி முடிந்தது என்று கதை விட்டார்கள். இவிங்க பொய் சொன்னது வருண பகவான் க்கே ஏற்க வில்லை . இன்று வரை அதுக்கு கணக்கு இல்லை. விவசாயிகள் 2000 உதவி தொகை இங்கு மட்டும் போலி விவசாயிகள் க்கு செல்கிறது. உங்கள் இலட்சணம் தெரிந்து தான் அவர்கள் கணக்கு கேட்கிறார்கள். அதை கொடுத்து விட்டு கேள்வி மற்றும் நிதி நீதி எல்லாம் கேட்கவும்
சென்னை வெள்ளம் நீர் வடிகால் க்கு 4000 கோடி கொடுத்தா ர்கள்.என்ன நடந்தது. 99% பணி முடிந்தது என்று கதை விட்டார்கள். இவிங்க பொய் சொன்னது வருண பகவான் க்கே ஏற்க வில்லை . இன்று வரை அதுக்கு கணக்கு இல்லை. விவசாயிகள் 2000 உதவி தொகை இங்கு மட்டும் போலி விவசாயிகள் க்கு செல்கிறது. உங்கள் இலட்சணம் தெரிந்து தான் அவர்கள் கணக்கு கேட்கிறார்கள். அதை கொடுத்து விட்டு கேள்வி மற்றும் நிதி நீதி எல்லாம் கேட்கவும்
பிசேபி உடன் கூட்டனி வைத்தால் கிடைக்கும்
தமிழகத்திற்கு நிதி தர மத்திய அரசிற்கு மனமில்லை என்று அரசியல் பொடி கலந்து தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். தெரிந்தே விஷ சாராயம் குடித்து மரணமடைந்த குடும்பங்களுக்கு மக்களின் வரி பணத்திலிருந்து மனிதாபிமானம் என்ற பெயரில் பத்து லட்ச ரூபாய் வாரி கொடுத்ததை நீதிமன்றம் கண்டித்ததை இவ்வளவு விரைவில் முதல்வர் மறந்து விட்டாரோ? தி.மு.க.வோ அல்லது அந்த கட்சியை சில தொகுதி களுக்காக ஜால்ரா அடித்து ஆதரிக்கும் கட்சிகளும் இதை போன்ற அவசியமற்ற செலவுகளுக்கு தங்களது சொந்த கட்சி பணத்திலிருந்து கொடுத்து அவர்களது மனிதாபிமானத்தை காட்டுவது தான் நியாயமாக இருக்கும். அதை விடுத்து மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என கூறுவதன் மூலம் தமிழக மக்களை மத்திய அரசிற்கு எதிராக திருப்பும் செயல் தேவை தானா ? நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. போன்ற மாநில கட்சிகளின் வெற்றியால் தான் அந்த கூட்டணிக்கு மூன்று இலக்க தொகுதி, களும் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமாக இந்த கட்சிகளின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி கேட்க முடியாது. ராகுல் உள்பட எந்த கட்சி முண்ணனி தலைவர்களும் கருத்து கூற தடை செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே தான் கள்ளக்குறிச்சிக்கும் மாயாவதி கட்சி மாநில தலைவர் கொடுரமாக கொலை செய்யப்பட்டதால் சென்னைக்கும் கூட எந்த கட்சி தலைவர்களையும் வரவிடாமல் தி.மு.க. தடுத்து வருகிறது.
பிறகு எதற்கு தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து கொடுக்க மனம் இல்லாத மத்திய அரசு வரி வசூலிக்க வேண்டும் .
கள்ளச்சாராயம் ₹10லட்சம் கொடுக்கும் அளவு பணம் உள்ளது என்று நினைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்
மேலும் செய்திகள்
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
1 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
6 hour(s) ago | 2
போலீஸ் பேச்சில் முரண்பாடு அ.தி.மு.க., கண்டனம்
7 hour(s) ago
ஓட்டுக்கு ரூ.5,000 தர தி.மு.க.,வினர் திட்டம்
7 hour(s) ago | 2