வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் நடைமுறையில் பின்பற்றக்கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை செயல்படுத்தமுடியும். இல்லையேல் பேரளவுக்கு மட்டுமே அவை இருக்கும். விதிமீறல்கள்தான் அதிகரிக்கும். ஆறு குளங்களிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, தற்பொழுது விவசாய தேவைக்குக்கூட வண்டல் எடுப்பது, தூர் வாருவதென்பது முடியாமல் போய்விட்டது. காவல் துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, போக்குவரத்து துறை போன்ற பல அரசு துறைகளும் இதில் தலையிட்டு குட்டிச்சுவராக்குகின்றன. குளம் குட்டைகளில் செய்யவேண்டிய சாதாரண தூர் வாரும் பணியைக்கூட செய்யமுடியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் தெருக்களில் சர்வ சாதாரணமாக கொழுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கேன்சர் நோய் இலவசம். அரசு பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்
More Plastics ,More Pollution....
அய்யா, இப்படி சாத்தியமில்லை என்ற வாதம், சட்டத்திற்க்கு எதிராக நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்துமா? சாத்தியமில்லை எனக்கூறி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் சத்தியமாக பின்வரும் சந்ததியினர் இந்த உலகில் வாழ்வது சாத்தியமில்லாமலேயே போய்விடும். இன்று வழக்கு தொடுத்தவர்கள், வாதாடியவர்கள், தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் என யாரும் வாழ்ந்து பிற்காலத்தில் வரப்போகிற அவலத்தை பார்க்கபோவதில்லை.
எல்லாக் கடைகளிலும் மறுசுழற்சி செய்ய வசதியாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளை திரும்ப எடுத்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.அதற்காக கடைகளில் தனி டப்பா வைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்கவே முடியாது.
மஞ்சப்பை.இயக்கம்னு சொல்லி பல கோடிகளை சுருட்டியாச்சு. இனிமே என்ப நடந்தால் என்ன? அடுத்த மழை சீசனில் வெள்ளம் வரும் வரை ப்காஸ்டிக் தயாரிப்பாளர்களிடமிருந்து கமுஷன், ஆட்டை எல்லாம். இதுவரை பறிமுதல்.பண்ணி பதுக்கி வெச்ச ப்ளாஸ்டிக்ஜையெல்காம்.குடுக்காம அவிங்களெ வித்து வாயிலே போட்டுக்குவாங்க.
வியாபாரம் முக்கியம் அல்ல. உடல் நிலைக்கு கெடுதல் இல்லை என்பதற்கு என்ன உத்திரவாதம்? பிளாஸ்டிக் நீர் நிலை வழிப்பாதையை அடைக்கும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டதா என்று தெரியவில்லை. பிளாஸ்டிக் உரையில் தரமற்ற பொருள்கள் அடைந்திட நிலை ஏற்படும்.
உண்மைதான் இனி சில விஷயங்கள் மாறுவதற்கு சாத்தியமே இல்லை.. எனது சிறு வயதில் மளிகை கடைக்கு செல்லும்பொழுது ஒரு ஏழு எட்டு துணிப்பை எடுத்து சென்ற அனுபவம் உண்டு பால் எண்ணெய்கள் வாங்குவதற்கும் பாத்திரங்கள் கொண்டு செல்வோம், தண்ணீர் மண்குடுவையில்..அதெல்லாம் ஒரு கனாக்காலம்.
பிளாஸ்டிக் நம் வாழ்வோடு கலந்துவிட்டது. அதை பிரிக்க இயலாது. மக்கள் தாமாகவே பிளாஸ்டிக் பொருட்கள் உபயயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2