வாசகர்கள் கருத்துகள் ( 63 )
இப்படித்தான் பேசி பேசியே ஊரு இரண்டு பட்டது விளைவு ...? வந்தே மாதரம்
ஆடு திமுகவின் ஸ்லீப்பர் செல்லா ? கேடி ஜெண்டா நட்டாவின் கவனத்திற்கு.
நீங்கள் இரண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் வரை தமிழகத்தில் திமுக ஆட்சி தான்!
இதுவரைக்கும் பேசுனத்துக்கு தான் லண்டனுக்கு , இப்படியே பேசுனா இவங்க கட்சிஆளுங்களே அமித்ஷா,தமிழிசை, நட்டா, எல்லோரும் ஆப்பு வைக்கத்தான் லண்டனுக்கு அனுப்புறாங்க, அண்ணாமலை கூட இருந்து தூண்டிவிட்டு இப்போ அம்போன்னு விட்ட பலருக்கு இதே கதிதான்
மற்றவர்களை தவறாக பேசும்போதே உன் யோக்கியதை தெரிஞ்சுபோச்சு, ஜெயலலிதாவை பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு ?
தவளை தன்வாயால் கெடும், அண்ணாமலை அவரது பொய்யால கெட்டுப்போநர்,
ஐபிஎஸ் ஆக இருந்தாலும் கண்ணியம், கட்டுப்பாடு, மரியாதை அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் நாய் போல் கத்துகிறார். பாஜக இப்போது சிறுபான்மையினராகவும், கூட்டணித் தலைவர்களால் வாழ்பவராகவும் உள்ளது.
செம்மலையின் கருத்து தான் எண்ணுடையதும்ம், அண்ணாமலை தலைவராக வருவதற்கு முன்னர் மோடியை நாங்கள் எங்கள் இதயத்தில் தான் வைத்திருந்தோம், இப்போதும் அவரை மதிக்கிறோம் பிரதமராக ஆனால் சகுனி யாக அண்ணாமலை தோன்றியவுடன் எங்கள் கட்சியை நாங்கள் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஒதுங்கி விட்டோம்.
டீம்காவின் முறையே பி டீம் மற்றும் சி டீம் ..... நாசமாப்போச்சு என் தமிழ்நாடு .......
அண்ணாமலை இல்லை என்றால் பிஜேபி தமிழ்நாட்டிலே இல்லை
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
32 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
47 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
2 hour(s) ago