வாசகர்கள் கருத்துகள் ( 40 )
அவனுன்களே எப்படி எப்படி கொள்ளையடிக்கலாம்னு இருக்கானுங்க..இவனுங்க எப்படியெல்லாம் ஐடியா குடுக்குறானுங்க பாருங்க திருட்டு திராவிடியா மாடல்
அடுத்து ஒரு வரிதான் பாக்கி.
அடுத்து இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்க ஆற்றங்கரையில் பிண்டம் வைக்க கூட கட்டணம் வசூலிப்பார்கள????
அப்போ இனி தெருவில் ரோட்டில் தொழுதாலும் கட்டணம் வசூலிக்க படுமா...தொழுதபின் தெருகள் மற்றும் ரோடுகள் பிரியாணி கழிவுகளால் மாசு படுதே... அதான்...
விநாயகர் வரி, கந்தூரி வரி, மாதா ஊர்வலம் வரி (கட்டணம்) போடலாம்..பலபேரோட உழைப்பு தேவைபடுதே...ஒரே தெருவில் நாலு பிள்ளையார் ஊர்வலம் தடுக்கப்படும்
ஆண்டவா, என்னத்த சொல்ல? தமிழக கஜானா அவ்வளவு பலவீனமாவா இருக்கு?? அதுசரி, இதுவே மத்த மத விழாக்களுக்கு இந்த மாதிரி கட்டண வசூல் எல்லாம் இல்லையா?? எங்க பணத்தை எடுத்து, மத்த மதத்துக்கு மட்டும் வாரி விடுவீங்க. உங்க துக்ளக் தர்பார் தொல்லை தாங்க முடியல.
கட்டணம் வாங்கி கடலை எப்படி சுத்தம் பண்ணுவீங்க....????.. அத சொல்லுங்க முதல்ல
மீனவர்களுக்கு நஷ்ட ஈடா கொடுக்கலாம்
இதுக்கும் மீனவருக்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் போல இருக்கே?
ஏன் இம்புட்டு நாளும் வசூலிக்க வில்லை இந்த திடீர் ஞானம் எப்படி வந்தது ?
களிமண் எப்படி சுற்றுச்சூழலை பாதிக்கும்? உங்கள் தலைக்குள் மூளைக்குப் பதிலாக களிமண் இருந்தாலும் இந்த மாதிரி யோசிக்கத் தோணாதே!
அப்போ அது களிமண் தான்னு நீயே ஒத்துக்கற. கடவுள் இல்ல. கரெக்ட் ah.
கம்பெனிகளின் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலக்கலாம், கடலில் கலக்கலாம். ஆற்று மணலை அறுபது அடி தோண்டி எடுக்கலாம், இப்போது கடல் மணலையும் விடவில்லை. அதுவும் கப்பல் கப்பலாக கடத்தப் படுவதாக செய்திகள். சாராய ஆலைகள் நாட்டுக்குத் தேவையா? தவிர மருத்துவக் கழிவுகள் சகட்டு மேனிக்கு கொட்டப்படுகின்றன, வார விடுமுறை நாட்களில் வெட்டப்படும் ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சி கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன? காற்று மாசு அபாயகரமாக அளவில் உள்ளது, வாகனங்களின் புகை கண்ணைக் கட்டுது, தொழிற்ச்சாலைகளின் கழிவுகள் மேடு மேடாக குவிக்கப் படுகின்றன. நெகிழி பயன்பாடு மனித குலத்திற்கே ஆபத்தாக வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இந்த பசுமை தீர்ப்பாயமும், அரசும் என்ன செய்தார்கள்? காசு வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறீர்களா? எவ்வளவு வசூல் செய்தீர்கள்? வருடத்திற்கு ஒருமுறை இயற்க்கை முறையில் செய்யப்படும் பிள்ளையார் சிலைகளுக்கு முந்திக் கொண்டு மூக்கை நுழைக்கும் அனைவரும் இதையும் சிந்தியுங்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளில் தான் உங்கள் மூக்கினை நுழப்பீர்களா? இங்கே சொல்லப்பட்ட மனித குலத்திற்கே அபாயகரமானவற்றை சிந்தித்து ஒரு முடிவு எடுங்கள், பிறகு பிள்ளையார் முழுக்கு பற்றி பேசுங்கள்.
எனக்கும் சந்தேகம் உண்டு அதாவது ஹிந்து பண்டிகை மற்றும் கோயில் நுழைவு கட்டணம் வசூல் பலகோடிகள் இன்னோவா கார் பிரியாணி இதுவரை கோபாலபுரம் கிழக்கிந்திய வெள்ளையர்களின் கம்பெனியாக இருந்தது இப்போது இவர்களோடு கோயில் வூழியர்கழும் சேர்ந்து பிட்ச்சை எடுக்கும் நிலை மாறி வழிப்பறி அளவிற்கு கட்டணம் என்ற பெயரில் பணம் புடுங்குகிறார்கள்
இனி லைசென்ஸ் இருந்தால்தான் கோயிலுக்குள்ளே போகமுடியும் இது கோபாலபுரம் உத்தரவூ . லைசென்ஸ் வாங்க வருஷத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் கட்டணம் .
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1