வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், ஜவகொரில்லா, மற்றும் பல இந்துவிரோதிகளை உடனடியாக பாக்கிஸ்தான் அனுப்பி தேடச் சொல்லவும்.
இங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு பாகிஸ்தானிலிருந்து கருது போடும் கர்மவீரர்கள் இதை பற்றி எந்த கருத்தும் வெளியிடாமல் பதுங்கு குழிக்கு போனது என்னோ ?
லண்டனில் கல்வி பயின்ற மிகச் சிறந்த ஜென்டில் மென் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இவரோட சம காலத்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், வாசிம் அக்ரம் இவர்களைப் போல ஓய்வுக்குப்பின் கிரிக்கெட் கமெண்டரி, மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்காமல் பாகிஸ்தான் எனும் நாட்டை திருத்த முயன்றார். இந்தியாவில் பலவீனமான ஆட்சி இருந்தால்தான் நல்லது தீவிரவாதிகளை வைத்து நாம விளையாடலாம் என எப்போதும் எண்ணும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மத்தியில் இம்ரான் பிரதமராக இருந்த போது இந்தியாவில் பலமான ஆட்சி இருந்தால் மட்டும்தான் இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையை பேசி தீர்க்க முடியும் என உறுதியான அறிக்கை விட்டவர். அந்த வகையில் மோடியின் ஆட்சியே இந்தியாவில் தொடர வேண்டும் என விரும்பியவர் இம்ரான். அவர் உயிருடன் இருந்தால் இந்தியாவிற்கு நல்லது.
உலகின் எல்லா நியாயங்களும் பேசுவார் இதற்கெல்லாம் டிரம்பர் வாயைத் திறக்க மாட்டார். ஏனெனில் இன்றைய பாகிஸ்தானை ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள் டிரம்பரின் நெருங்கிய கூட்டாளிகள்.
இது தான் இஸ்லாமிக் ரிப்பப்ளிக் ஆப் பாகிஸ்தான். I am sorry Imbran Khan.
Why world organizations should interfere? Why not Muslim countries especially Saudi Arabia or Turkey?
முல்லா முனீர் இம்ரான் கானை என்னமோ பண்ணிட்டான் ....இந்தியாவுல இருக்குற கழிசடைகள் ஐ லவ் பாகிஸ்தான் க்ருப்பு இப்போ இதுக்கு வாயை தொரப்பானுங்களா ?
ஆடிய ஆட்டம் என்ன?
மேலும் செய்திகள்
சீனா சோதனை ரயில் மோதி 11 ஊழியர்கள் பரிதாப பலி
2 hour(s) ago
இந்தோனேஷியாவில் ஒரு மாதத்தில் 1,400 நிலநடுக்கம்
3 hour(s) ago | 1
டெங்கு காய்ச்சலை தடுக்க சிங்கிள் டோஸ் தடுப்பூசி: பிரேசில் அரசு ஒப்புதல்
10 hour(s) ago | 1
அமைதி திட்டம் குறித்து பேசத் தயார்; மவுனம் கலைத்தார் ரஷ்ய அதிபர் புடின்
10 hour(s) ago | 3
அடுத்த ஜி - 20 மாநாட்டுக்கு தென் ஆப்ரிக்காவை அழைக்க டிரம்ப் மறுப்பு
11 hour(s) ago | 10
இந்திய பகுதிகளை இணைத்து ரூபாய் நோட்டு; வம்பிழுக்கும் நேபாளம்
13 hour(s) ago | 6