வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எங்க டுமிலின தானைத்தலைவர் முத்தமிழ்வித்தவர் மட்டும் இந்நேரம் உசுரோட இருந்திருந்தா பீச்சுல மூணு மணி நேரம் உண்ணா விரதம் இருந்து போரை நிப்பாட்டீருப்பாரு.. இவிங்க என்ன இப்டி ஜவ்வா இழுக்குறானுவ.. டுமிழினம் உங்க காமெடி லீலைகள ரொம்ப மிஸ் பண்ணுது தலீவா
அங்கே நிலைமை, பிரச்சனையே வேற. உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாதுன்னு ரஷ்யா பிடிவாதமா இருக்கு. உக்ரைன் நேட்டோவில் சேர விரும்புகிறது. இதில் ஏதாவது ஒண்ணுதான் நடக்கும். பூட்டினுக்கு இந்தப் போர் நடந்தால்தான் பாதுகாப்பு. ஜலன்ஸ்கிக்கு நேட்டோவில் இருப்பதுதான் பாதுகாப்பு. நடுவில் ரெண்டு பக்கமும் நட்பா இருந்து என்ன அழைப்பு விடுத்தாலும் நம்ம நாளிதழ்களில் தலைப்புச் செய்தி போடத்தான் லாயக்கு. மத்தபடி கறிக்கு உதவாது. சீனாவின் , இந்தியாவின் ஆதரவு இருக்குற வரை புட்டின் ஓட்ட முடியும். அமெரிக்கா நம்ம மேலே காண்டா இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத நிலைமை. முதலில் சீனாவை வீக்காக்குற வேலையில் இருக்காங்க. மொத்தத்தில் புட்டின் மண்டையப் போடுற வரையில் தான் இதெல்லாம். நம்மளை யாரும் சீரியசா எடுத்துக்கற மாதிரி தெரியலை.
Appavi.... you comments coming as kottavi......
Modi will take initiative for ceasefire. But EU will not allow as their total GDP of Ammunition, Medicine and Finance aid will fall if war is stopped
மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
1 hour(s) ago | 6
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
5 hour(s) ago