வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு தலைப்பாகைக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருப்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய தினமலருக்கு நன்றி , அதே நேரத்தில் எல்லா பிரியவினர்களும் அவரவர்களுக்கென்று ஒரு தலைப்பாகையைப் பின்பற்றி வந்தார்கள் அதில் முதலாவது இந்திய ராணுவத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராஜ்புத் :தலைக்கவசத்தைப் பயன்படுத்துவது ராஜஸ்தானில் அடிப்படையில் ராஜ்புத் போர்வீரர் குலம் சமூகத்தால் தொடங்கப்பட்டது, அவர்கள் அவற்றை அரச அடையாளமாக அணிவார்கள் இந்த வண்ணமயமான தலைப்பாகையின் மாறுபாடுகளைக் காணலாம் , ஏனெனில் இது அந்த நபரைச் சேர்ந்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமானது அடுத்து நம்மை ஆண்ட முகலாயர்கள் தலைப்பாகை : அவர்களின் பாரசீக மற்றும் அரபு பாரம்பரியத்தைச் சுற்றி பகட்டான, முகலாயர்களின் தலைப்பாகைகள் கூம்பு வடிவமாகவும் அகலமாகவும் இருந்தன, முன்பு இந்தியர்கள் அணிந்திருந்த சிறியவற்றைப் போலல்லாமல் முகலாயர்களின் மிகவும் சர்ச்சைக்குரிய பேரரசர்களில் ஒருவரான ஔரங்கசீப் இல் ஆட்சிக்கு வந்தபோது, அந்த ஆடை மக்களைப் பிரிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது அதாவது ஒரு தலைப்பாகை மனிதனின் அடையாளம் மற்றும் இல்லாமல் மக்களிப்பிரிக்கும் கருவியாகவும் பயன்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது தலைப்பாகைக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவொரு கதை இருக்கிறது சீக்கியர்களின் கலைப்பாகைக்கும் இதே போல் ஒரு கதை உள்ளது அதாவது , தலைப்பாகையுடன் தொடர்புடைய வர்க்க அமைப்பை அகற்றுவதற்காக, குரு கோவிந்த் சிங் ஒவ்வொரு சீக்கியரையும் ஒரு சர்தார் என்று அறிவித்தார் நவீன சீக்கிய ஆண்கள் முக்கியமாக நான்கு வகையான தலைப்பாகைகளை அணிகின்றனர்: வட்டன் வாலி தலைப்பாகை, அமிர்தசரஸ் ஷாஹி தலைப்பாகை, பர்னாலா ஷாஹி மற்றும் தக்சலி துமாலாஎன்று அழைக்கப்படுகிறது முடிவாக நமது விவசாயிகளின் தலைப்பாகை ஒரு அழகு, உலகமெங்கும் ஒரு தலைப்பாகை ஒரு மீசை வரைந்தால் அது நமது கவிஞர் பாரதியார் ஒரு கலைப்பாகைக்குப் பின்னால் இருக்கும் கதையை அழகாக சுருக்கமாக விளக்கிய தினமலருக்கு பாராட்டுக்கள் வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
அஞ்சார் ஏரியும் நத்ரூவும்
20-Dec-2025
கயிலாயமாக மாறிய காசி
16-Dec-2025
கேரளா வானில் நிகழ்ந்த சாகசங்கள்
09-Dec-2025
ஐ ஆப் மெட்ராஸ்,சென்னையில் புகைப்பட கண்காட்சி
06-Dec-2025
மேடையில் ஒரு திரைப்படம் கிருஷ்ணா
24-Nov-2025 | 1
பெங்களூரு கடலைத் திருவிழா
18-Nov-2025
புட்டபர்த்தியில் ஆனந்த ஒளி
13-Nov-2025