sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்


வார ராசி பலன் : ரிஷபம்
24 அக் 2025 to 30 அக் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (24.10.2025 - 30.10.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.

கார்த்திகை 2,3,4: சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் கனவு நனவாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். உடல்நிலை சீராகும். ஞாயிறு அன்று புதிய முயற்சி வேண்டாம்

ரோகிணி: குருவின் பார்வையால் குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: ஆறாமிட செவ்வாயால் சமுகத்தில் நிலை உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க வைப்பார். செவ்வாய்கிழமை சிந்தித்து செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 26.10.2025 காலை 9:33 மணி - 28.10.2025 இரவு 7:30 மணி 


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

வார ராசி பலன் : ரிஷபம்
24 அக் 2025 to 30 அக் 2025


rasi

வார பலன் (24.10.2025 - 30.10.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.

கார்த்திகை 2,3,4: சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் கனவு நனவாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். உடல்நிலை சீராகும். ஞாயிறு அன்று புதிய முயற்சி வேண்டாம்

ரோகிணி: குருவின் பார்வையால் குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: ஆறாமிட செவ்வாயால் சமுகத்தில் நிலை உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க வைப்பார். செவ்வாய்கிழமை சிந்தித்து செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 26.10.2025 காலை 9:33 மணி - 28.10.2025 இரவு 7:30 மணி 

மேலும் வார ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us