மனசாட்சியை மதித்து நட!
UPDATED : டிச 20, 2016 | ADDED : டிச 20, 2016
* மனசாட்சி என்னும் பெயரில் உண்மையின் குரலாக கடவுள் உனக்குள் இருக்கிறார். அவருக்கு மதிப்பு கொடுப்பது உன் கடமை.* சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். தற்பெருமை எண்ணம் சிறிதும் வேண்டாம். எளிமையாக வாழ முயற்சி செய்.* அறிந்தோ, அறியாமலோ மனிதன் தவறு செய்ய நேரிடலாம்.* மனம் என்னும் வானத்தில், நம்பிக்கை என்னும் சூரியன் பிரகாசிக்கும் போது சந்தேக நிழல் உண்டாவதில்லை.- சாய்பாபா