உள்ளூர் செய்திகள்

தர்மத்திற்கு அழிவில்லை

* உணவும், உடையும் சுத்தமாக இருப்பது அவசியம். அதுபோல் மனதையும் சுத்தமாக வைக்க வேண்டும்.* எண்ணத்தை ஒழுங்குபடுத்தினால் மனம் என்னும் கருவி தூய்மையாக இருக்கும்.* நாம் கடவுள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், தந்தையான கடவுளின் அன்புப்பிணைப்பை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.* நாம் தேடிய செல்வம் நிலைத்திருக்காது. நம்மை விட்டு என்றாவது ஒருநாள் அகன்று விடும். ஆனால், செய்த தர்மத்திற்கு என்றும் அழிவில்லை.- சாய்பாபா