உள்ளூர் செய்திகள்

மறப்போம்! மன்னிப்போம்!

* மற்றவரின் குறைகளைக் காணும் சமயத்தில் பெருந்தன்மையுடன் மன்னிக்கவும், மறக்கவும் செய்யுங்கள்.* காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னை திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் போனால் திரும்புவதில்லை.* கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது. வாழ்நாளில் வினாடி நேரத்தையும் வீணாக்கக் கூடாது.* கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.- சாய்பாபா