கடவுளே நமக்கு எல்லாமும்!
UPDATED : ஜூன் 01, 2014 | ADDED : ஜூன் 01, 2014
* எளிய உணவை அளவாகச் சாப்பிடுங்கள். தேவைக்கு அளவாக மட்டும் பேசுங்கள். அதுவும் இனிமையாக இருக்கட்டும்.* சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியமோ மறுமையிலும் துணை நிற்கும்.* எனக்கு எல்லாம் நீயே! உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.* தீய எண்ணம் படைத்தவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.* இளமையும், செல்வமும் நிரந்தரமானவை அல்ல. உலகில் சத்தியம் ஒன்றே என்றென்றும் அழியாதது.- சாய்பாபா