உள்ளூர் செய்திகள்

பெற்றோரே தெய்வம்

* உலகில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே, என்றைக்கும் மாறாதது.* மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.* குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட வழிகாட்டுங்கள்.* 'நான்' என்ற ஆணவம் கொண்டவனை என்றென்றும் துன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும்.* மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக தொண்டில் ஈடுபடக் கூடாது. அன்புக்காக தொண்டாற்றுவதே சிறந்தது.- சாய்பாபா