உள்ளூர் செய்திகள்

சுயநலமின்றி சேவை செய்

* உள்ளத்தூய்மை பெற, சுயநலமின்றி பிறருக்கு சேவை செய்து வாழ்வது மட்டுமே வழி.* செய்யும் செயல் சரியானது தானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு செயலாற்றுங்கள்.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் சத்தியத்தை கடைபிடிப்பவன் எப்போதும் சாந்தமுடன் இருப்பான்.* காலத்தை வென்றவர் கடவுள் ஒருவரே. அவரை கணப்பொழுதும் மறந்து விடாதீர்கள்.* நமக்கு தேவையானதைக் கடவுளிடம் வேண்டிக் கொள்வதில் தவறில்லை.-சாய்பாபா