உள்ளூர் செய்திகள்

தன்னம்பிக்கையின் அவசியம்

* பிறர் மீது குற்றம் காண்பதிலும், புறம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.* பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் நன்றி பாராட்டுங்கள்.* பேச்சில் உண்மையும், செயலில் நேர்மையும் பிரதிபலிக்கட்டும்.* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். அன்பு மிக்கவர் களுக்கு ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்.* வேப்ப விதைகளில் இனிய மாமரம் முளைப்பதில்லை. தீமையைச் செய்து நன்மையை எதிர்பார்க்க முடியாது.* கடவுள் நம்பிக்கை இல்லாமல் கூட வாழலாம். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வாழவே முடியாது.-சாய்பாபா