இது அரிய வாய்ப்பு
UPDATED : ஏப் 11, 2014 | ADDED : ஏப் 11, 2014
* தன்னைத் தாழ்த்திக் கொள்ள முன் வருபவனே, தலைமை ஏற்கும் தகுதியை பெறுகிறான். * சேவை செய்வதில் சுயநலம் சிறிதும் இருக்கக் கூடாது. தன்னலம் இல்லாதவன் கடவுளுக்கே சேவை செய்கிறான். * வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உண்மையைப் பின்பற்றுங்கள். * மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் கூட போகலாம். அரிதான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். - சாய்பாபா