வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எழுபதுகளில் அரசாங்க அதிகாரிகளுடன் கிராமத்து விவசாய நில உரிமையாளர்கள் சேர்ந்து வாய்க்கால் மராமத்து பணிகள் ஆண்டு தோறும் கோடை காலங்களில் நடை பெற்று வாய்க்கால்கள் உயிர்ப்போடு இருந்தன என்று அரசாங்கம் இதெல்லாம் கான்ட்ராக்ட்டு காரர்களுக்கு கொடுக்க ஆரம்பித்த்து பிறகு நூறு நாள் வேலை மூலம் எய்யப்படும் என்று இந்த வேலையெல்லாம் படு குழியில் தள்ளி விட்டது
ஒருவேளை, இப்போது காமராஜர் முதல்வராக இருந்திருந்தால், ஓட்டுக்கான இலவச திட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மீதமாகும் அந்தப் பணத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தியிருப்பார் திராவிட மாடல் ஆட்சியில் அப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது இவர்கள் மக்கள பங்களிப்புடன் நீர்நிலைகளை சீரமைத்துவிட்டு, அதற்கு, கள்ளக் கணக்கு எழுதி பணத்தை வேண்டுமானால் கொள்ளையடிப்பார்கள்
Sir, "இது உங்கள் இடம்" பகுதியில் வெளியாகியுளை மூன்று கடிதங்களில், 1 மட்டும் தான் Online ல் வந்துள்ளது. மற்ற கடிதங்களும் online ல் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்னா லாபம், எவ்ளோ சம்பாரிச்சு ஏழு எட்டு தலைமுறைக்கு சேர்த்தாச்சு, அதும் இவனுங்கள நம்பி வோட்டு ஜனங்க கிட்ட இருந்தே கொள்ள அடிச்சு
ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆனமட்டும் சம்பாதிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு நீர் வேண்டும், விவசாயம் நடக்க வேண்டுமென்றால் புனரமைப்பை நீங்களே செய்துகொள்ளுங்கள் என்பதுதானே அவர்களது கொள்கை
நீர் நிலைகளை பராமரிக்க குடிமராமத்து முறை உள்ளது பாண்டியமன்னன் வரகுணபாண்டியரின் காலத்த்தில் வைகை நதி பராமரிக்க சிவபெருமானே வந்ததாக ஐதீகம் மதுரையில் இன்றும் விழா நடைபெறுகிறது நீர் நிலைகளை மக்களும் ஊராட்சிகளும் பராமரிக்கலாம் ஒரே ஒரு கேள்வி பின்னர் பொதுப்பணித்துறை எதற்கு அதிகாரிகளின் செயற்பாடுகள் என்ன தமிழக அரசு மழைநீரை சேமிக்க வழிகள் செய்யவில்லையென்றால் சிங்கப்பூர் போல நன்னீர் இறக்குமதி செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்
மேலும் செய்திகள்
இது உங்கள் இடம்
21-Dec-2025 | 2
சாதனை அல்ல சோதனை!
20-Dec-2025 | 1
எதிர்ப்பின் காரணம் என்ன?
19-Dec-2025 | 1
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
18-Dec-2025
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
17-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
13-Dec-2025 | 2