வாசகர்கள் கருத்துகள் ( 27 )
10 ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தவர் மோடி.பல அரசாங்க நிறுவணங்களை விற்றவர் .இந்திய இரயில்வேயையும் தனியார்மயமாக்கியவர்.மக்களை பணமதிப்பிழப்பில் பாடுகளை அனுபவிக்க வைத்தவர்.சொன்னபடி ஙருப்பு பணத்தை கொண்டுவர இயலாதவர்.2௦௦௦ருபாய் நோட்டை செல்லததாக்கியவர்.ரப்பேல் விமானத்தினை வாங்கிய பேரத்தில் வெளித்தன்மை இல்லை. பல கோடி ஊழல் என்று சி எ ஜி அறிக்கை.அது குறித்து ஒரு கருத்தும் இல்லை.மணிப்பூர் கலவரம் ஒருமுறை கூட நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சொல்லவில்லை.தமிழர்களை திருடர்கள் என்று சித்தரித்தவர்.பகை வளர்த்தவர்.இப்போது சொல்லுங்கள்.இவருக்கு ஓட்டு போட்டதே தவறு
டோஸ் வாட்சுபில் வந்த பொய்களை அப்படியே இங்கே எழுதி உள்ளேர்கள். ராகுல் கான் போலி காந்தி, ரபேல் விமான விஷயத்தில் பொய் சொன்னதாக நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டதை அய்யா வசதியாக மறந்து விட்டார்கள். ரயில்வே தனியார்மயநதா? எவ்வளவு பெரிய பொய்? உன்னை போன்ற கொத்தடிமைகள் இருப்பதால் தான், சைக்ளில் சென்று கொண்டு இருந்த ஊழல் செய்து பத்து தலைமுறைக்கு சேர்த்த திருட்டு திராவிட கழிசடைகள் வெற்றி பெறுகிறார்கள். வெட்கக்கேடு.
எதிர் கட்சிகளுக்கு வாக்களிப்பது மூலம் திட்டங்கள் ஏதும் வராது என்பது நியாயமா ?
ஒன்று சொல்லுங்கள். அஜித் பவார் ஊழல் செய்தார் என்று மோடி ஏன் கூறினார்? பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் ஊழல் எல்லாம் எப்படி ஒழிந்தது? இப்படித்தான் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குகிறார்?இது பேரழிவுக்கான விதை.தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைந்தவர்கள் ஏராளம்.பத்து வருடங்கள் மக்கள் அவரை பெரும்பான்மையுடன் உட்கார வைத்தனர்.இன்று தவறு கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாக்களித்தனர்.இப்போது அதே மக்கள் சுயநலவாதிகளா? அனைவரும் முட்டாள்கள் அல்ல. எல்லா மக்களும் பணத்திற்காக வாக்களிப்பதில்லை. மதவாதம் எப்போதும் ஒரு விஷம். அதேபோல் வந்தே பாரத் சுமூகமாக இயக்க மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகின்றன.வந்தே பாரதத்தில் பயணம் செய்ய அனைத்து இந்தியர்களிடமும் பணம் இருக்கிறதா? முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மாற்று என்ன? அவர்கள் நடக்க வேண்டுமா?மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனத்தையாவது சொல்லுங்கள். எத்தனை விற்கப்பட்டது? தமிழகம் வளர்ச்சியடையவில்லை என்றால், தமிழக அரசை ஏன் மத்திய அரசு பாராட்டுகிறது? மத்திய அரசு அளித்துள்ள தமிழக புள்ளிவிவரம் என்ன? பாஜக ஆளும் மாநிலங்கள் வளர்ச்சிக்காக போராடுவது ஏன்? இங்கே பேசுவதற்கு முன் உங்களிடம் ஆதாரம் இருக்க வேண்டும்
சரவணன் எழுதிய கருது எனது எண்ணங்களையும் பிரதிபலித்தது. மோடிஜிக்கு வோட்டை போடாததால் அவருக்கு ஏதும் நஷ்டம் இல்லை. நாம் தான் மறுபடி திருட்டு திராவிட கொள்ளைகாரர்களை கேன்டீனில் வடை டீ சாப்பிட அனுப்பியிருக்கிறோம். அந்த அளவிற்கு தமிழர்கள் புத்திசாலிகள்.
உண்மை
சரி விடுங்க பாஸ் பேசிருப்பாங்க கருணாநிதி வேவு பார்க்க செட் அப் பண்ணி அனுப்பப்பட்டவங்கதானே சசிகலா மற்றும் நடராஜ பெருங்குடி கள். பாவம் அந்த அம்மையார் ஜெயலலிதா தனது சகோதரர் குடும்பத்தை அருகிலேயே வைத்திருந்தால் இப்படி ஒரு பரிதாபமாக உயிரிழந்திருக்க மாட்டார்.
நன்றாக பணியாற்றி இருந்தால் இந்நிலைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் கூறுவது உண்மை. இந்தியா வில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதற்கு மோடி 10 ஆண்டு காலா ஆட்சியில் என்ன செய்தார்?
வேலை இல்ல திண்டாட்டம் உழைக்காமல் சோறு திங்க நினைப்பவர்களுக்குத்தான்.
உண்மையில் கடந்த பத்தாண்டுகள் மோடி ஆட்சி சிறப்பாகயிருந்திருந்தால் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் .எதிர்கட்சிமேல் மக்களுக்கு நம்பிக்கையில்லாமையால் தான் மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சியில் மோடி தொடரமுடிகிறது. ஆக தனி பெரும்பான்மை இல்லாமையால் எடுத்தேன் கவுத்தேன் என்று மோடி செயல்பட முடியாது. இதுவும் ஒரு விதத்தில் நல்லதற்கே.
தகுதி இல்லாத மோடி, மோடிக்கு ஆட்சி அமைக்கும் தகுதி இல்லை, மோடிக்கு ஆதரவை விழுந்த ஓட்டைவிட எதிராக விழுந்த ஓட்டுகள் அதிகம், சும்மா பொத்தம் பொதுவா பேசாதீங்க,
அய்யா கொத்தடிமை அறிவாளி, பிஜேபி எத்தனை இடங்களில் ஜெயித்தது தெரியுமா? தமிகளத்தில் உங்ககளை போன்ற கொத்தடிமைகள் ஊழல் செய்து குடும்பத்திற்கு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் கொள்ளைக்காரர்களும் 200ரூபாய்க்கு ஆசைப்பட்டு வோட்டை போட்டர்கள். வெட்கக்கேடு. .
ஆமாம் சுயநலவாதிங்க தான் அதனால் தான் தங்கள் எதிர்காலம் நல்லா இருக்க மோடிக்கு மெஜாரிட்டி தரவில்லை. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லைனு புலம்புவதிற்கு பதில் மக்கள் நம்பிக்கையை எப்படி பெறுவது என்று யோசிக்க வேண்டும்
மேலும் செய்திகள்
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3
சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?
23-Sep-2025
பகலில் கூட வரக்கூடாத கனவு!
22-Sep-2025 | 1