வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் இவர்கள் டவுசர, தமிழ்நாட்டு திராவிட கட்சிகள் கழட்டி தொங்கவிட்டும்.. . இந்த மூன்று பேரும் திருந்தாம, பதிவு போடுறாங்கன்னா என்ன அர்த்தம்...?
///நாம் தமிழர் கட்சியை விட, அதிக வாக்கு சதவீதத்தை, பா.ஜ., பெற்றுள்ளது.-// திருச்சி சீனிவாசன் அவர்களே.... ஒப்பீடு செய்திட இந்த மாநிலக் கட்சிதான் கிடைத்ததா... . அதிலும், இந்த மாநில கட்சி பத்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்புலம், முன்புலம், படைபலம், பணபலம் ஏதுமில்லாமல் தனிமனிதனாக துவங்கிய ஒரு மாநில கட்சியோட... அகில இந்திய அளவிலான ஒரு கட்சி... 40 ஆண்டுகள் பழமையான கட்சி... தனிமனிதனாய் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து.. தனது பேச்சாற்றலினாலேயே பத்தாண்டுகளுக்கும் மேலாக எவனோட தோளிலேயேயும் ஏறி பயணம் செய்யாமல்... தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி... இன்று மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள சீமான் எங்கே...?
சீமான் தேர்தலில் போட்டி என்பது கணித ஆசிரியர் போர்டில் மாணவருக்கு கணிதம் சொல்லி கொடுத்து கடைசியில் 0 என்று முடித்து வகுப்பை நிறைவு செய்வார். அது போலதான். சீமானுக்கு வயது ஆகிறது. கூட்டணி வைத்தோமா. சீட்டை பெற்று மக்களுக்கு என்ன நன்மை செய்வோமா என்று இருக்க வேண்டும்.
ஜெயராமன் கல்யாணசுந்தரம், பெங்களூர் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நீங்க சொன்ன யாவரும் மக்களை சந்தித்து தங்களை மக்கள் தலைவராக காட்டி கொண்டவர்கள் யாரும் இவர்களை போன்று அடுத்தவர் வியர்வையில் பின்புறத்தில் இருந்து அமைச்சர் ஆகவில்லை என்னிடம் பணம் இல்லை என்று சுய லாபி பாடவில்லை
நீங்கள் சொன்ன இருவரும் நேர்மையானவர்கள். திறமையானவர்கள். தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் நீங்கள் ஓட்டு போட்ட வெற்றி பெற்றவர்கள் கூட்டி வந்த கூட்டத்தை ஒரு நாள் பார்த்து , தேர்தலுக்கு முன் சாராயம்/ப்ர்யாணி/பணம் கொடுத்து பிறகு மறு தேர்தலுக்கு மட்டுமே முகம் காண்பிப்பவர்கள்.
Because of merit they are brought into ministry. Country is strong because of strong ministers.
போரிலே பிறந்து போரிலே வளர்ந்து வெற்றியும் பெட்ரா பொய் கோழிகளின் ஆட்சில் பொய்யை தவிர வேற என்ன மெய்யா வரும் உண்மை சொன்னால் அவன் அவனுக்கு காசுக்கும் பதிவு போடும் ஒரு அய்யா பயபுள்ள அது தான் உடனே பதிவு போட்டு விட்டார்கள்
வாக்குகளுக்காக நெற்றியில் குங்குமம் விபூதி இடும் போலி ஆன்மீகம் இனி எடுபடாது
கேடுகெட்ட இழி பிறவிகள் இந்த ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிட குடும்ப கொள்ளை கூட்டம்....
இரண்டு திராவிடக்கட்சிகளின் செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியையே அதிகரித்துள்ளது இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மக்களிடம் நன்கு பழகி, கட்சியை வளர்த்தால் குறைந்தது எதிர்க்கட்சி நிலைக்காவது பா ஜ உள் உள் குத்து, கோஷ்டிகள் இல்லாது காட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் செய்வார்களா, அன்றி இன்னொரு காங்கிரஸ் ஆகிவிடுவார்களா ?
அவங்க சொல்வதை பார்த்தால். பொய் பிரச்சாரம் எடு படாது பிஜேபி செய்யிம் ஏமாற்று எடுப்படுமாம். ???
மேலும் செய்திகள்
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
13-Dec-2025 | 2
உரிமையை இழப்பர்!
12-Dec-2025
குள்ளநரி தந்திரம் எடுபடாது!
11-Dec-2025 | 2
நாடகங்களை அரங்கேற்றும் இடமா பார்லிமென்ட்!
10-Dec-2025
துாக்கி அடிக்க தயங்க மாட்டார்கள்!
09-Dec-2025 | 3
தி.மு.க.,வினர் திருந்த மாட்டர்!
08-Dec-2025 | 2
அரசியல்வாதிகளா, கொக்கா?
07-Dec-2025 | 1