வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வேண்டுமென்றே எதிர்க் கட்சியினர் செய்த வேலையாகக் கூட இருக்கலாம். யார் வேலைக்கு முறையாக பணம் கட்டி விண்ணப்பித்திருந்தாலும், தற்கால கம்ப்யூட்டர் முறையில், அதுவே எல்லா விவரங்களையும் சரிபார்த்து, சரியாக இருந்தால், admission card தயார் செய்து விண்ணப்பித்திருந்த விலாசத்திற்கு எல்லாவற்றையும் தயார் செய்து விடும். புகைப்படத்தை எல்லாம் பார்த்து முறையாக ஆணா எல்லா விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து தயார் செய்யும் நிலையில் artiricial intelligence முறை எல்லாம் இன்னும் புகுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. யாரோ வேண்டுமென்றே விளையாட்டுக்காக அல்லது கெட்டப் பெயர் ஏற்படுத்தப் பட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும். தவறு செய்தவர் நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும்.
சன்னி லியோனும் வந்து தேர்வு எழுதினா கூட அமர்ந்து எழுதுறவங்களுக்கு நெஞ்சு துடிக்கும் .......
கோடி கோடியா ஜி.எஸ்.டி நிதியை ஒதுக்கி உ.பி ஐ முன்னேத்துறோம். 2047 வரை டைம்.இருக்கு ஹைன்.
உத்தரப்பிரதேஷில் பெண்களுக்கு ரொம்பவும் மரியாதை, முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதுக்கு இது ஒரு நல்ல ஆதாரம்.
சன்னி லியோனுக்கு தீட்சை கொடுத்து நாளாகிவிட்டது. கேரளாவில் ஒரு பக்தர் கூட்டமே இருந்ததாக ஒரு செய்தி. யுத்தர்பிரதேஷுக்கு எதற்காக வந்தார்???? காவலர் தேர்வாளரில் இவரும் ஒருவரா?
மேலும் செய்திகள்
இன்று இனிதாக (05.10.2025)
11 hour(s) ago
கிரைம் கார்னர் -
11 hour(s) ago
பிரபல கம்பெனிகளில் ஆர்டர் எடுத்து தைத்து கொடுக்கிறோம்!
12 hour(s) ago
இதே நாளில் அன்று
13 hour(s) ago
பழமொழி : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
13 hour(s) ago
லஞ்ச பணத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!
13 hour(s) ago
பேச்சு, பேட்டி, அறிக்கை
13 hour(s) ago
அழுது துடித்தது ஏன்?
13 hour(s) ago
டவுட் தனபாலு
13 hour(s) ago | 3