வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மாமியார் உடைத்தால் மண் குடம்.... மருமகள் உடைத்தால் பொன்குடம்... அவ்வளவுதான்
2G Rs. 175000000000000 கோடி ஏலம் போகும் என்றவர்கள் 5G தம்மா துண்டு ரூபாய்க்குதான் ஏலம் போனதைப்பற்றி என்ன சொல்ல போகிறார்கள்
தேவை இருந்தால் தானே ஏலம் போகும்? இன்னும் 5ஜி பரவலாக உபயோகத்திற்கு வரவில்லை.
திருட்டு பசங்க ஆட்சியில இருந்தப்போ அரசுக்கு வரும் தொகை குறைவாக இருந்தால் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், மிச்ச தொகை அவர்கள் பாக்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இப்போது குறைவாக வந்தால் இந்த அரசு வருத்தப்படுகிறது. அதுதான் வித்தியாசம்.
2ஜில இழப்பீட்டு தொகையை ஊழல் என்று சொன்னார்கள், இப்போ 5ஜி 85ஆயிரம் கோடி இழப்பீடு எல்லா கட்சிகளும் ஒன்றுதான்
ஊழல்? முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சுப்ரீம் கோர்ட் ராசா ஒதுக்கிய எல்லா 2 ஜி லைசென்ஸ்களையும் கேன்சல் செய்துவிட்டது தெரியுமா? 5 ஜி யில் சந்தேகமிருந்தால் வழக்கு போடலாம். இப்போது குறைந்துள்ளது டேட்டா விலைக்கு இந்த ஏலத் தொகை நியாயமே.
என்ன ஒரு திருப்பம் 2 ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்ததாக எல்லோரும் சொன்னார்கள்.. இப்போது 5 ஜி அலைக்கற்றையிலும் ஊழல் நடந்திருப்பதாக நம்புகிறேன்
I thought we would get more than 1.85 lacks crore from this auction... So disappointed..
மேலும் செய்திகள்
ஜே.எஸ்.டபுள்யு., பெயின்ட்ஸ் வசமானது அக்சோ நோபல்
13 hour(s) ago
புனேவில் புதிய கிளை துவங்கும் ஜே.பி.மோர்கன்
13 hour(s) ago
புதிய ஏற்றுமதிகளுக்கு வழிகாட்ட மேம்பாட்டு வாரியம் தேவை
13 hour(s) ago
விசைத்தறிகள் நவீனமயம் ரூ.30 கோடி ஒதுக்கியது அரசு
13 hour(s) ago