வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நாட்டைவிட்டு துரத்தும் நாள் வந்துவிட்டது,
பேரிடர் அம்மையாரே அரிசிக்கு வரி , சாப்பாடு க்கு வரி , என்னை நிறுவனங்களே குறைத்தாலும் பெட்ரோல் டீசலுக்கு உண்மையான விலை வரவில்லை, கொள்ளை வரி போட்டு போலியான,கூடுதலான விலை எல்லாம் இருந்தால் ஜிஎஸ்டீ வரி கூடத்தான் செய்யும், இதில் என்ன பெருமை ? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? தமிழக மக்களை ஏமாற்றிவிட்டீர்கள், மன்னிக்கவே மாட்டார்கள்
வரி வசூல் உயர்கிறது சாமானியனின் வாழ்க்கை தரம் மட்டும் உயரவில்லை
மக்களின் பணத்தை கொள்ளையடிக்க இன்னும் எத்துணை வரிகள் போடபோறங்கனு தெரியல, எனக்கு ஜிஎஸ்டி பணம் பத்தி மூணு லட்சம் ருபாய் கிளைம் பண்ணி மூணுமாசம் ஆகுது, இன்னும் வரவில்லை,
ஏற்கனவே இருந்த சேல்ஸ் சேவை வரிகள் ஒன்றிணைக்க பட்டது தான் GST இதனால் மத்திய மாநில வரிகள் தனி தனியாக கட்ட வேண்டியதில்லை இதற்கு ஒவ்வொரு மாநில நிதியமைச்சர் உறுப்பினர் அவ்வப்போது இதில் வெவேறு நிதியமைச்சர்களின் பரிந்துரை ஆலோசனையின் பேரில் மாற்றங்கள் வருகின்றது இவை பல circular மூலம் பிரதி மாசம் மாறுகிறது அவை ஆன்லைனில் வர ஒரு சில தினம் ஆகிறது மாசாந்திர return சமர்பித்தலில் இதனால் கணக்காயர்கள் மிக அவதிக்குள்ளாவதாக எண்ணுகிறார்கள் தொடர்ந்து GST செலுத்துபவர்களுக்கு எதிர்மறை தகவல்கள் தந்து கொண்டே இருக்கிறார்கள் மற்றபடி விலைவாசி ஏற்றத்துக்கும் GST க்கும் தொடர்பில்லை பல விற்பனையாளர்கள் குறிப்பாக உணவு தொழில் தமது வாடிக்கையாளர்களை GST தவறான முறையில் போட்டு ஏமாற்றும் நிலையை அரசு கவனித்தால் போதும் GST யால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது
இந்த ஒருமுனை வரி விதிப்பு முறையில் அரசுக்கு முறையாக வருமானம் கிடைக்கின்றது முன்பெல்லாம் Excise Duty, Central Tax, Cess என மத்திய அரசும், Sales Tax என மாநில அரசும் பலமுனை வரி விதிப்பு இருந்த பொழுது மொத்தமாக வரி செலுத்தியது எவ்வளவு என மக்களுக்கு தெரியவில்லை அவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு அதற்க்கு இணையாக ஒரு பொருளை நுகர்வோர் வாங்கும்பொழுது ஒரே இடத்தில் வரி எழுத்துவதால் அதிகம் போல மக்களுக்கு தோன்றுகின்றது உண்மை அதுவல்ல தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் வராத மதுபானங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களுக்கு மக்கள் மொத்தமாக எவ்வளவு வரி காட்டுகின்றார்கள் என தெரியுமா? அவைகளில் வரி அதிகம் இருப்பதால்தான் மாநில அரசு அவற்றை ஜிஎஸ்டி யின் கொண்டுவர மறுக்கின்றது வரி வருவாயை ஜிஎஸ்டி கவுன்சில் எல்ல மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளிக்கின்றது
இந்த gst ஆல் மக்களின் வாழ்வாதாரம் பாழாய் போனது தான் மிச்சம் விலை வாசி வினை தொட்டு விட்டது
ஆனால் மிஷன் என்ஜிஓக்களின் அன்னிய வரும்படி குறைந்து உங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது புரிகிறது.
அப்படியா?
வேற எப்படி?
இத்தனை வருமானம் வந்தும் இந்தியா கரன்சி down
எந்தெந்த நாட்டு கரன்சி மதிப்பு ஏறியுள்ளன? எல்லாமே கீழ் நோக்கி. டாலருடன் ஒப்பிடும் மனநிலை மாற வேண்டும்.
சாப்பாட்டு அரிசி விலை கிலோ 65 ரூபாய் 70 ரூபாய் ..... இதுதான் உங்கள் சாதனை
நெல் சாகுபடிப் பரப்பளவு உயர்ந்தும் அரிசி விலை உயர்ந்துள்ளது விடியல் மாநில கொள்ளையர்களின் கட்டிங் சாதனை. ஒவ்வொரு ரைஸ் மில்லிடமும் அரை கோடிக்கு குறையாமல்.
மேலும் செய்திகள்
சர்வதேச சவாலை சந்திக்கும் மலைத்தோட்ட விளைபொருட்கள்
13 hour(s) ago
பாஸ்டேக் இல்லாமல் பயணம் யு.பி.ஐ.,க்கு சிறப்பு சலுகை
13 hour(s) ago
காஞ்சிபுரம் தொழில் பூங்காவில் பேட்டரி சோதனை மையம்
13 hour(s) ago
ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க அரசு ஆர்டர்
13 hour(s) ago
அரிய கனிமங்கள் மறுசுழற்சி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
13 hour(s) ago