வாசகர்கள் கருத்துகள் ( 16 )
Where is Tamil nadu thiruttu kumpal? Vck,DMK,voiko,undials,Papu&co,
அரசு டாக்டர் கொலை. தனியாக சென்றாலும், சாப்பாடு வைக்க யாரும் இல்லை.? என்ன ஒரு மர்ம கதை. குற்றவாளி எங்கே? தடயம் எங்கே? மருத்துவ கல்லூரி மீது தடய மறைப்பு தாக்குதல். மாநில பொலிஸார் ஆளும் கட்சி ஆதரவு குழு. இது போன்ற மாநில நிர்வாகம் தேவையா? நீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கை மீது அதிகம் குறுக்கீடு. சென்னை, பம்பாய், கல்கத்தா, பெங்களூர்... போன்ற நகரங்கள் மத்திய யூனியன் பகுதி ஆக்க வேண்டும். அரசியல் குற்றம் அதிகரிக்கும் மாநில நிர்வாகம் முடக்க வேண்டும். அரசியல் நோக்கில் தமிழகம், டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், காஷ்மீர்.. மாநிலங்கள் மீது தீர்வு காண விரும்பாத வழக்கை நீட்டிக்கும் நீதிபதியை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இந்த கொடூரத்தை செய்தது மனித வடிவில் திரியும் மிருகமே. வேதனை என்னவெனில் இவனையும் காப்பாற்ற கருப்பு அங்கி அணிந்த பல பண பிசாசுகள் நம் நாட்டில் உள்ளன.
Incidents like this happen because of the spineless central government that failed to use 356 in WB and in a highly deserving state in the south.
"சிகிச்சைக்காக வந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் "சம்பவம் நடந்த ஒரிசா அரசை என்ன செய்யலாம்?
விதண்டா வாதம் அவிழ்து விட்டது இப்போ அவர்களை சாடுகிறது... வினைப்பயன். பொது மக்கள் .ஏமாளிகள்
தன்னையும், தன் அரசையும் காத்துக்கொள்ள மம்தா எந்த எல்லைக்கும் போவார். அவருக்கு உதவிடதான் பாங்களாதேஷிலிருந்து திருட்டுத்தனமாக குடியேறியுள்ள இனிய மார்கத்தினர் லட்சக்கணக்கில் உள்ளார்களே. சம்பவத்தை திசைதிருப்ப ஏற்படுத்திய சதி. உடனே இந்த அரசை நீக்கி ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தவேண்டும்.
அடிச்சு உடச்சது மம்தா ஆளுங்க. தெரிஞ்சுக்க.
அடிச்சு உடச்சது மம்தா கட்சி ஆளுங்க. அதாவது எந்தவிதமான தடயங்களும் இருக்கக்கூடாதுன்னு ஆஸ்பத்திரில ரணகளம் பண்ணினது மம்தா ஆளுங்க. இதுகூட தெரியாம
அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை என்பது மேற்கு வங்க மேடம் தடயங்களை அழிக்கும் தந்திரம்தான் ....மந்திரிகள் வாரிசு மேல் குற்றச்சாட்டு என்றால் அப்பறம் அரசியல்வாதிகள் சும்மா விட்டு விடுவார்களா ??.....இதை எதிர்த்து திராவிட அக்கா மணிப்பூருக்கு மெழுகுவத்தி ஏற்றி ஊர்வலம் சென்றது போல் மத சார்பின்மையாக மேற்கு வங்க மாணவிக்கு நியாயம் கேட்டு ஊர்வலம் செல்வார்
சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர். இதில் பலர் கொலை கொள்ளை பாலியல் என்று தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுகள் .....இப்படிப்பட்டவர்களை வோட்டு போட்டு தேர்ந்தெடுத்து விட்டு பிறகு சிபிஐ அல்லது கோர்ட்டில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது ....எந்த கட்சியாக இருந்தாலும் இது பொருந்தும் ....
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
54 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago