வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த முறை விடுதலையாக வாய்ப்பு இல்லை ..இலங்கை கடற்படை வீரரை கொன்றதாக கொலைக்குற்றம் வேறு உள்ளது ...= அண்ணண் இருக்கேன் -இறங்கி அடியுங்கோ = என்று அண்ணன் சீமாண்டி உளறி கொட்டிய வீடியோ ஒன்றும் சுற்றலில் உள்ளது.. வில்லங்கம் வலுவாக உள்ளதால் ..பப்பு வேகாது ....வசமாக சிக்கியபின் கதறுவது வேலைக்கு ஆகாது
உக்ரைன் நாட்டிற்கு பஸ் விட்டு மாணவர்களை மீட்டுகொண்டுவந்ததாக நம்பும் ஊபீஸ்கள், திம்கா இந்த பிரச்சினைக்கும் அதே மாதிரி செய்வார்கள் என்று மூடர்கூட ஊபீஸ்கள் எதிர்பார்ப்பு.
மீனவர்கள் மத்திய அரசால் மீட்க்க பட்ட பிறகு கொத்தடிமைகள் ஸ்டாலின் சரித்திரம் படைத்து விட்டார் என்று வாய் கூசாமல் குரல் கொடுப்பார்கள்.
கட்சத்தீவினை மீட்டாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்ந்துவிடாது என்று ஒரு கருத்து உள்ளதே.
மோடி கச்சத்தீவினை மீட்பாரா
மீட்பார்.... நீ டாஸ்மாக் போகாமல் இருந்தால்..... கொத்தடிமையாக இல்லாமல் இருந்தால்....... முடியுமா???
எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களைப் பிடிக்க முயன்ற இலங்கை ராணுவ வீரர் இறந்துவிட்டார். அது கொலை என இலங்கை அரசு விசாரிக்கிறார்கள். இப்போதைக்கு வெளியே விட வாய்ப்பில்லை.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago