மேலும் செய்திகள்
விபத்தில் இறந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
12 minutes ago
செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்
12 minutes ago
சுற்றுலா பயணிகளிடம் ஸ்கூட்டர் திருட்டு
24 minutes ago
செய்தி விளம்பரத் துறை இயக்குனர் சஸ்பெண்ட்
32 minutes ago
உப்பார்பேட், : மேம்பாலத்தில் இருந்து குதித்து, தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.ஹாசனை சேர்ந்த திம்மராஜு, 40, பிழைப்புக்காக பெங்களூரு வந்திருந்தார். ஹோட்டல் ஒன்றில் பணியாற்றினார். அறை ஒன்றில் தங்கியிருந்தார். இவர் நேற்று அதிகாலை 3:00 மணியளவில், ஆனந்தராவ் சர்க்கிள் மேம்பாலத்துக்கு வந்து, மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை இதை கண்ட சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உப்பார்பேட் போலீசார், உடலை மீட்டனர். தொழிலாளியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
12 minutes ago
12 minutes ago
24 minutes ago
32 minutes ago