வாசகர்கள் கருத்துகள் ( 5 )
புழக்கடை வழியாகச் சென்று காலில் விழுந்து கண்ணீர் விடும் கலையறிந்த கோபாலபுரம், சி, ர சாலை எல்லாம் தப்பித்துக்கொண்டுவிடும்
ராஜ் குந்தரா ஒரு ஏமாற்று பேர்வழி அவர் மேல் பல்வேறு மோசடி வழக்குகள் நடந்து வருகிறது ஷில்பா ஷெட்டி நேர்மையானவர்ஆனால் அவருக்கு தெரியாமல் அவருடைய கணவர் மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்
அம்மணியின் சொகுசு வாழ்க்கைக்காக குறுக்கு வழியில் சம்பாதிக்கிறாரா ?
கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் கிளுகிளு படப்புகழ் குந்திரா எல்லா வில்லங்க சமாச்சாரங்களிலும் சம்மந்தம் வெச்சுருக்காரே
கருப்புப்பண முதலைகள் ஒவ்வொன்றாக கவனிக்கப்படுகின்றன இதில் எப்போ இந்த தமிழ்நாட்டு முதலைகள் பிடிபடும் என்று மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர் அநேகமாக, தேர்தலுக்கு பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கோபாலபுரம் குடும்பத்திற்கு கேடு வரலாம் என்று எதிர்பார்க்கலாம்
மேலும் செய்திகள்
ஓட்டுக்காக எதையும் செய்வார் மோடி: சொல்கிறார் ராகுல்
3 hour(s) ago | 2
இந்தியா-ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி உறுதி
4 hour(s) ago | 1