வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். ஆம், மோடிக்கு சொரணை இருப்பதால் அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துகொண்டிருக்கிறார். ஆனால், உங்களுக்கு, காங்கிரஸ் காரர்களுக்கு, குறிப்பாக உங்களுக்கு, கார்கேவுக்கு சொரணை என்பதெல்லாம் கிடையாதே. பிறகு நீங்கள் எப்படி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் காங்கிரஸ் சொரணை அற்றவர்கள், சொரணை கெட்டஜென்மங்கள்.
திரு.கார்கே அவர்களுக்கு வேண்டுமானால் சொரணை இல்லாமல் இருக்கலாம். நாம் உப்பு போட்டு சாப்பிடும் கூட்டம். நம் பிரதமரை அவமானப்படுத்திய ஒரு சுண்டைக்காய் தீவை இல்லாமல் பண்ண முடியும். பொறுத்து போனால் கேவலமாக எண்ணுகிறான் மாலத்தீவு காரன். இன்று ஒரு வீடியோவில் மோடி போல் வேஷமிட்டு செருப்பு மாலை போட்டு ஒருவன் வருகிறான் அந்த நாட்டில்.கார்கேயை அனுப்ப வேண்டும் அங்கு.
இத்தாலிய அடிமை வாயிலிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இவனுக இப்படி சொல்லி தான் பக்கிஸ் டெய்லி குண்டு வெச்சானுங்க 2004-2014 வரை, 2008 ல இப்படி சொல்லி தான் மூடிட்டு இருந்தானுங்க, kasab கு பிரியாணி போட்ட கூட்டம், நோட் அடிக்கும் மெஷின் அவனுக்கு குடுத்து சந்தோசமான கூட்டம்
மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு பேசிய பிறகு ஒட்டு மொத்த இந்தியர்களும் (பெரும்பாலான மூரக்கர்களைத் தவிர) மோடியுடன் நிற்கிறார்கள் .... இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி எளிதில் வெற்றி பெற வாய்ப்பு என்பதால் கார்கே வுக்கு எரிச்சலோ எரிச்சல் ..... கார்க்கேயின் பேச்சைக் கவனியுங்கள் .....
மாலத்தீவிவு பற்றி பேசினால் இங்கு சிறுபான்மையினர் ஓட்டு போய்விடும். எது அழிஞ்சாலும் பரவாயில்லை, சிறுபான்மையினர் ஓட்டு போய்விடக்கூடாது. பெரும்பான்மையினருக்கு சுரணை அவரச தேவையாக உள்ளது.
தேச துரோகிகள் கட்சினா அது காங்கிரஸ் தான்
இதே கருத்து ஒரு பிரதமரை மவுன் மோகன் சிங் என சொன்னபோதும் பொருந்தியிருக்கவேண்டும். தேச பக்தியாளர்களுக்கும் புரியவேண்டும்
காட்டிக்கொடுக்கும் கும்பல்தான் உங்கள் காங்கிரஸ் கும்பல். இல்லையென்றால் உங்களுடைய ஆட்சியின்போதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நம்நாட்டில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தும்போதும் இதை நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பொத்தம் பொதுவாக பேசிய கட்சியாயிற்றே. இதற்கு மேல் உங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உங்கள் கட்சியை தேடவேண்டிய சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.
மோடிக்கு எதிராக சர்வதேச பேச்சு ...காங்கிரஸ் கைக்கூலி வாங்குறவன் விசுவாசத்தை அள்ளித்தெளிக்கிறாரு கீழபோல்ட்டு கார்கே..மோடி சகித்துக் கொள்ள வேண்டுமாம், ஊர்வாயை மூடமுடியாதாம் இவர் யார் அதை சொல்ல ? இந்த ஆளுக்கு நாட்டு பற்று பூஜ்யம் இவர் பிரதமர் வேட்பாளராம் இந்டி கூட்டணிக்கு... விளங்கிடும்...
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago