வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அணைத்து இடங்களும் மனிதனுக்கு சொந்தமில்லை. பல உயிர்கள் வாழ்கின்றன. இனி இந்த இடத்தை விலங்குகளுக்கு கொடுத்துவிடுங்கள். பாவம் அதுவும் வாழட்டும்.
இயற்கையின் சீற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், கேரளா அரசின் அலட்சியமும் ஒரு காரணம் இந்த பாதிப்புக்கு. ஆம், கேரளா அரசு மத்திய அரசின் வெள்ள எச்சரிக்கையை செவிமடுக்கவில்லை.
பாவம்
மிக மோசமான அழிவு மட்டுமல்ல, இயற்கையின் கடும் எச்சரிக்கையும் கூட. அப்பட்டமான, இயற்கையைக் துளியும் மதிக்காத நுகர்தலின் விளைவு இந்த பெருஞ்சோக நிகழ்வு. உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் வரிசையில் கேரளா சேர்ந்தாகி விட்டது. தமிழகம் விழித்துக் கொள்ளாவிடில் ஊட்டி, நீலகிரி பகுதிகள் இதே அபாயத்தைச் சந்திக்க நேரலாம்.
அழகு என்றுமே ஆபத்து என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்... வட்டிக்கு பணம் கொடுத்து வரவு செலவு செய்தவர்களின் நிலை படு மோசமாகிவிடும். கடந்த மழை வெள்ளம் காரணம் காட்டி பல கோடிகளை இழந்த நம்மவர்களுக்கு மீண்டும் மீண்டும் இழப்பு.
ஆழ்ந்த அனுபதாங்கள். அரசு இந்த சம்பவம் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
கொஞ்சம் harshஆன கமெண்ட் ஆக இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை.... எல்லை மீறிய செயல்கள், இறைவனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை....
ஆள்வோர் தேசபக்தியுடனோ அல்லது தெய்வீக நம்பிக்கையுடனோ இல்லை என்றால் மக்கள் அவதிப்படுவார்கள் என்கிறது இதிகாசங்கள். மத நம்பிக்கையை தகர்த்து மத நம்பிக்கை உள்ளவர்களை மனதை நோகடித்தால் அந்த சாபமானது வேடிக்கை பார்க்காது. தமிழகத்தில் கூட பாருங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போதையில் மக்கள் தள்ளாடுகின்றார்கள். சாப்பாடு கூட இல்லாமல் இருப்பார்கள் போலும் ஆனால் மது அருந்தாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதை காண்கின்றோம். காரணம் தவறான மனிதர்களை தேர்வு செய்த மக்கள் இதுபோன்ற பாவங்களால் துன்புற்றே ஆகணும் என்பது கர்மா.. பாவம் மக்கள்
அப்படியே இருந்தாலும் உத்தராகண்டம் மாநிலத்தில் ஏன் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது? அங்கேயே ஆளும் கட்சி தெய்வக் குத்தத்திற்கு ஆளாகி உள்ளதோ?
சாபம் ..........
Seems to beca BJP plot. Let Rahul and Priyanka visit and find out more truth and rock the nation
மேலும் செய்திகள்
பயணங்களின் தலைவர் ராகுல் பா.ஜ., செய்தி தொடர்பாளர் கிண்டல்
36 minutes ago
சுரேஷ் கோபிக்கு 2 ஓட்டுகளா? இந்திய கம்யூ., நிர்வாகி கேள்வி
38 minutes ago
மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்
40 minutes ago
32,000 ஆசிரியர்களுக்கு நிவாரணம் கிடைத்தது எப்படி?
41 minutes ago
கோவா விடுதி தீ விபத்து பங்குதாரர் டில்லியில் கைது
42 minutes ago
திருப்பதியில் பட்டு சால்வை வாங்கியதில் ரூ.54 கோடி ஊழல்
44 minutes ago