வாசகர்கள் கருத்துகள் ( 10 )
டாக்டர் படிப்பு படித்தவர்கள், நோயாளிகளின் மொழியிலேயே நோயாளிகளிடம் ஆலோசனை கூற வேண்டும். அதை விடுத்து மாற்று மொழி உபயோக படுத்தும்மாநிலத்தில் படித்தால் எப்படி மொழிதெரியாமல் ஆலோசனை கூறுவார்கள். ஆகையால் அவரவர் மொழியுள்ள மாநிலத்தில் நீட் மாதிரி பொது தேர்வு நடத்தி அதில் அந்த அந்த மாநில மாணவர்களை மட்டும் அந்தந்த மாநில மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும். இதில் மொழி பிரச்சனை வராது. மாணவர்களின் தரமும் உயரும்.
ஆம் நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே.
நீட் தேர்வு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை தடுக்க சுப்ரிம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது.
நீதி மன்றம்னுதெரிவித்த கருத்திற்கு எதிராக சிலரை தூண்டி விட்டு அதில் குளிர் காய்கிறார்கள்
தேர்தெடுத்த பிரிநிதிகள் மக்களுக்கு சேவை செய்வதை விட்டு வீராப்பயும் சபைய்ய மாண்பைய்ய காக்கா தவறியவர்கள் சட்ட புறம்பான பணமீட்டுதல் வேலை செய்யவும் தயங்கமாட்டார்கள்
உச்ச நீதிமன்ற அதிகாரம் சட்ட தாவா தீர்க்கும் இடம். ரத்து செய்ய கூடாது என்று மத்திய அரசு தன் அதிகாரம் புரியாமல், பிராமண பத்திரம் தாக்கல் செய்தது, பாராளுமன்ற / நிர்வாக நடைமுறை பற்றி ஆளும் பிஜேபிக்கு இன்னும் புரிய முடியவில்லை. ஒரு இடத்திற்கு பல பேர்கள் விரும்பும் போது, போட்டி தேர்வு தவிர்க்க முடியாது. மக்கள் தாவா தீர்க்க தான் நீதிமன்றம். அரசை அதிகாரம் மூலம் வழக்கறிஞர் தவறான வாதம் கேட்டு முடக்க அனுமதிக்க கூடாது.
சர்ச்சை மேல் சர்ச்சை மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வில் எதற்கு இந்த கூத்து? இதன்பின் கண்டிப்பாக பெரிய அரசியலும் வியாபாரமும் ஒளிந்திருக்கிறது ஹா.. சும்மாக ஒன்றிய அரசு ஒன்னும் முட்டுக்கொடுக்காது
ரகசியம் மருத்துவ கல்லூரி நன்கொடை கொள்ளை
புதிய சட்டம் மூலம் தண்டன்னயும் கடுமையாக்க பட்டுள்ளன
கல்வி தந்தை என்னும் பணமுதலைகள் செய்த சதித்திட்டம். கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு. மல்லுக்கு நிற்கிறார்கள்.
மேலும் செய்திகள்
ஆயுத பூஜை விழா
42 minutes ago
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தமிழ் வழக்குவாத போட்டி நிறைவு
42 minutes ago
சாலை பணி துவக்கம்
43 minutes ago
38,765 கிலோ நெகிழி கழிவு அகற்றம் ஆணையர் சுரேஷ்ராஜ் தகவல்
43 minutes ago
அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
44 minutes ago
காமராஜர் நினைவு நாள்
44 minutes ago
பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி
44 minutes ago
காந்தி ஜெயந்தி விழா..
44 minutes ago
வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு
45 minutes ago