வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஜன்தன் வங்கி கணக்கு 2014 க்கு பிறகு வந்தது அதற்கு முன் துவக்கிய சாதாரண சேமிப்பு கணக்கிற்கு எதற்காக மினிமம் பேலன்ஸ், வருடம் ஒருமுறை பராமரிப்பு கட்டணம் பிடித்து கொண்டுதானே இருக்கிறார்கள், ஏழைகளிடம் கொள்ளையடித்து பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் கொடுமையான ஒன்றிய அரசு
பொருளாதாரத்தை பற்றி ஒன்னும் தெரியாது....
உமக்குத் தானே?
எந்த அக்கவுண்டா இருந்தாலும் பணம் போவது உறுதி
சாமானியர்கள் மட்டுமே கணக்கு வைத்திருக்கும் தமிழக அரசின் மத்திய TNSC கூட்டுறவு வங்கியில் சேவிங்ஸ் கணக்குக்கு கட்டாய. மினிமம் பேலன்ஸ் ஆயிரம் ரூபாய் . கரண்ட் அக்கவுண்ட் 3000 ரூபாய் உண்டாம். உ.பி ஸ் யாரும் இதனைப் பற்றி பேச மாட்டார்கள்.
வங்கியில் கணக்கைத் துவக்கும்போதே மினிமம் பேலன்ஸ் விதிகளைக் காட்டி ஒப்புதல் பெறுகிறார்கள். அப்போது கையெழுத்து போட்டுவிட்டு பிறகு எதிர்த்துக் கேள்வி கேட்பது நியாயமற்றது. பிடிக்காதவர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தேவையற்ற சிறிய SMALL FINANCE வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளில் மினிமம் பேலன்ஸ் முறை உள்ளது.
மினிமம் பாலன்ஸ் இல்லையென்றால் வங்கிகளுக்கு என்ன நஷ்டம். கோடி கணக்கில் லாபம் வருகிறதே.
ஒஷியின்றி வாழ்வது நம்மவர்களுக்கு கஷ்டம்.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததற்கு ஸ்ம்ருதி இராணி, நிர்மலா சீதாராமன் போன்ற பெண்மணிகளே காரணம் ......
அப்போ அந்த பாஞ்சு லட்சம் கிடையாதா?!
முதலில் ஹிந்தி படிச்சிட்டு மோடி பேசிய காணொளியை கேட்டு பார்
வங்கிகள் தங்களது இஷ்டத்துக்கு விதி முறையாய் மாற்றி மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள் அதில் ஓன்று தான் மினிமம் பாலன்ஸ் இதை ராகுல் பேசிய பிறகே ஆத்தா திருவாய் மலர்ந்து கூறி உள்ளது
மற்ற வாங்கி கணக்குகளில் மட்டும் ஏன் இந்த மினிமம் பாலன்ஸ் உபத்திரவம்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago