வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுதான் ஒரு தலைசிறந்த தலைவனுக்கான எடுத்துக்காட்டு. தன்னம்பிக்கை. நாம் செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் நம்மை மீண்டும் தேர்ந்தெடுப்பர் என்ற நம்பிக்கயில் அடுத்தகட்ட திட்டங்களுக்காக இப்பொழுதே ஆயுத்தம் செய்யும் இந்த தலைவனுக்காக மக்கள் எப்பொழுதோ தயாராகிவிட்டனர் ஓட்டளிக்க. மோடிஜி வாழ்க வளமுடன். வெல்க பாரதம் .
I think he has to come out of dream. First BJP should win the election, after that only 5 year plan. Don't take people for granted.
கடைசி தேர்தல் என்று சொல்லுபவர்கள் கட்சி இனிமேல் இருக்காது என்ற பயம்... மோடி பொறுத்தமட்டில்... நான் திரும்பி வந்தால் பிறகு வேலையை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் கிடையாது... திரும்பி வருவேன் என்ற விடா நம்பிக்கை.. அவர் நாட்டிற்கு, மக்களுக்கு அவர் செய்த நல்ல விஷயங்களில் அவருக்கு உள்ள நம்பிக்கை... மடியில் கணம் இல்லை....
அடடே... நூறாண்டுக்கு பட்ஜெட் போட்டு, 2047 ல் வல்லரசுன்னு அடிச்சு உட்டாங்களே
எப்பொழுதும் மக்களின் நலமே பிரதமர் மோடியின் நினைவாக இருக்கும்.
அதுதான் தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி கிடைத்துவிட்டது. இனி சோளக்காட்டில் யானை ராஜ்ஜியம்தான். இது தன்னம்பிக்கையினால் வருகின்ற காட்சியல்ல. வெற்றியை கொண்டாட திட்டம் தீட்டலாம். வெற்றி பெருமுன் நாட்டுக்கான சட்டதிட்டங்களை உருவாக்க சொல்வது எதனுடைய அடையாளம்? இதுதான் கடைசி தேர்தல் என்று எதிர்க்கட்சியினர் சொல்வது போல நடந்துவிடுமோ??
மேலும் செய்திகள்
கேரள மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய தமிழக கைதி
11 minutes ago
ஜாமின் உத்தரவு ரத்து
13 minutes ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
14 minutes ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
16 minutes ago
சிக்கியது கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல்
17 minutes ago