வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எஸ் பீ ஐ தவறுகளுக்கு காரணமான நிர்மலா சீதாராமனை கைது செய்து சிறையில் அடைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு போடவேண்டும்.
உன்னோட தலைவர்கள் மாதிரி அவருடைய மகளுக்கு நூறு கோடி செலவுசெய்து திருமணம் நடத்தவில்லை அதுவா? ஊழல் செய்து குடும்பத்துக்கு பத்து தலை முறைக்கு சொத்து சேர்க்கவில்லை அதுவா? உங்களுக்கு நேர்மையான நிர்மலா அவர்களை சிறையில் போட வேண்டும் ஊழல் செய்து கொள்ளை அடிக்கும் திருட்டு திராவிடம்
A1 குற்றவாளி பொன்முடியை மந்திரியாக நியமித்த ஸ்டாலினை?( தேர்தல் பத்திரங்கள் முறையைக் கொண்டு வந்தது முன்னாள் நிதியமைச்சர்).
வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.... இப்படி வொவொரு வழக்கையும் தள்ளிபோடுவதாலதான் நாட்டில் கோடிக்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்தும் போயிருப்பார்கள். அவலம்.
உச்ச நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் பல பல வருடங்களாக தேங்கி கிடைக்கும்போது மோடி அரசு என்ன செய்கிறது என்னென்ன புது புது சட்டங்கள் கொண்டுவருகின்றன என்று அதையே உற்று கவனித்து அவைகளை எப்படி சாம்பல் நீராக்குவது என்ற ஒரே எண்ணத்தோடு மும்முரமாக வேலை செய்வது நாட்டிற்கே நல்லது அல்ல அல்ல அல்ல
தேர்தல் கமிஷனரை பிரதமர் தான் தேர்ந்தெடுப்பார். இதற்கான சட்டத்தை ஏற்கனவே மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது. இதற்குமேலும் இதில் சுப்ரிம் கோர்ட் மூக்கை நுழைக்க முடியாது.
நல்லது . வரும் வியாழ கிழமையும் இதே நடக்கும்
மேலும் செய்திகள்
தலையின்றி நிர்வாணமாக கால்வாயில் கிடந்த பெண் சடலம்
38 minutes ago
சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் 9 குற்றவாளிகளும் விடுதலை
42 minutes ago
அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு சட்டசபை சம்மன்
42 minutes ago
அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
45 minutes ago
சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது
45 minutes ago
சைபர் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கும்பல் சிக்கியது
49 minutes ago