வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை. இவரால், கான்-கிரேஸ் அழிந்துவருகிறது. அதைப்பற்றி இவருக்கு கவலை இல்லை. என்ன செய்யவேண்டுமோ அதை செய்யாத . மண்டை குழம்பி,... பாவம்.
ப்ரயக்ராஜ் ....பழைய அலஹாபாத் பூரா உங்க பூட்டன் ....மோதிலால் நேரு வின் சொத்து .... உங்க ஊருக்கு நீங்க வர்றதால .... அவுங்களுக்கு அல்லு விட்ருக்கும் ..... நீ கலக்கு தல ....
தேச பக்தி எந்தக் கடையில் கிடைக்கும்...???.
தேச பக்தி கிலோ என்ன விலை ....???.
சாத்தான் வேதம் ஓதுது .....
அருணாசல பிரதேசத்திற்கு "பாரத் ஜோடோ" யாத்திரை ஏன் செல்லவில்லை ? சீனா காட்டிகொடுத்துவிடும் என்ற பயமா ?
தனி திராவிடம் வேண்டும் . தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று பிரிவினை பேசும் திமுக உடன் கூட்டு. நாடு ஒருங்கிணைப்பு யாத்திரை என்னங்கடா ஒரே குழப்பமா இருக்க்கே. கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரிவினை பேசுகிறார். ராகுல் ஒருங்கினைப்பு யாத்திரை என்கிறார். அந்நியன் மாதிரி பேசுறீங்க.
திமுகவை உடன் வைத்துக்கொண்டு இப்படி பேசுவதற்கு, அசாத்திய பைத்தியக்காரத்தனம் வேண்டும்.
தத்துவ சாணி நல்லா தான் போடறாரு.
இந்தி கூட்டணி காட்சிகள் தானே நாட்டை துண்டாட திட்டங்கள் வகுக்கின்றன . இதை இவர் எப்போதும் பிரிவினை பேசும் திமுக , பினராயி விஜயன் , ஜெகன் மோகன் ரெட்டி முதலியோரிடம் சொல்லி அவர்களை கட்டு படுத்துவாரா ? பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு பின்னனால் செயல் படுத்தியது காங்கிரஸ் தானே
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2