வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியதும் உண்மை என்று நம்பி அவர்களுக்கு சேவகம் செய்த முட்டாளின் வாரிசே, கேதர்நாத்தில் வெள்ளம் வந்தபோது பிஜேபி எம் பி தான் காரணமா, நான் ஒரு மனிதன், மனிதனுக்குத்தான் பிறந்தேன், மதத்திற்கு அல்ல, கருத்துகள் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்
அதே இடத்தில் பல்லாண்டுகளாக அடிக்கடி நடந்துவருகிறது... போதாக்குறைக்கு ஆக்கிரமிப்புகள் வேறு.. மனிதத் தவறுகளே காரணம் என்று வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.. மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஏன் கொடுக்கணும் ????
திராவிட ஸ்டைலில் தூர் வாரியத்தின் விளைவு போல தெரிகிறது. இனியாவது கவனமாக இருப்பது நல்லது - இல்லை என்றால் இது போல அப்பாவி உயிர்கள்தான் பலியாகும். மண்ணரிப்பை தவிர்க்க பல நாடுகள் தரையை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அது போன்று உருப்படியாக இல்லை என்றால் குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகட்ட அனுமதிக்கக் கூடாது.
வயநாட்டில் தீய சக்திகள் அதிகரித்து உள்ளதே இதற்கு காரணம்
அவரு 5 வருஷமா உருப்படியா எதுவும் செய்யலைனு தெரியுது
நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் சீட்டுக்கட்டு போல வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தாதால் உண்டான பயன் தான் ....இந்த கோர சாவுகள் .
கலைமான் முழிச்சிக்கோ
காஷ்மீரில் மலை பகுதிகளில் பனியால் சில இடங்களில் மூன்று மாதங்கள் தங்க மாட்டார்கள். காலி செய்து விட்டு வேறு இடத்தில் வசிப்பார்கள். அது போல வயநாட்டில் ஜீலை ஆகஸ்ட் மாதத்தில் வேறு இடத்திற்கு போக வேண்டும்.
மண் மலை சரிவான இடங்களில் வீடுகள் கட்டுவது ஆபத்து
காங்கிரஸ் 99 தொகுதிகள் ஜெயித்ததின் விளைவு நாட்டு மக்கள் துன்பபட்டு கொண்டிருக்கிறார்கள் முன்பெல்லாம் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை காங்கிரஸ் மட்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான் நாட்டை நாசமாக்கி விடுவார்கள் திருச்சிற்றம்பலம்
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
2 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
8 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago