வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தாயின் தவறு தான், சரியாக வளர்க்காத பிள்ளைகள் இப்படி தறுதலையாக அலையும்
அந்த அம்மா பாவம்..... அம்மா உங்களுக்கு இப்படிப்பட்ட பையன் உண்மையிலேயே தேவை தானா ???
பலர் இங்கே சொல்லிவிட்டீர்கள் , ஆனால் பெட்ரா மனம் பிடித்து என்பதனை எத்துணை பேர் உணர்வார்கள் ?
கடைக்காரன் அந்த பையனுக்கு ஏன் அறிவுரை கூறவில்லை என்கிறார்கள் ...அந்த பையன் படிக்கும் பள்ளியில் ஆசிரியர் என்ன சொல்லிக்கொடுத்தார் ??....யாரும் சொல்லி கொடுத்து கேட்கும் மன நிலையில் இப்பொது பெரும்பாலான மாணவர் மாணவிகள் இல்லை ....இங்கே அடம் செய்து வாங்கி கொடுக்கவில்லை என்று அப்படியே தொங்கிய செய்திகளும் உண்டு ....சினிமா நடிகர் நடிகை சொன்னால் எடு படும் .....வீட்டில் அல்லது பள்ளியில் சொன்னால் எடுபடாது ....திராவிட மாடல் ...
ஆப்பிள் போன் என்பது கார்களில் BMW, Audi, Benz இருப்பதைப் போன்றது. இப்படிப்பட்ட உயர்தர கார்களை எல்லாரும் வாங்க முடியாது. வாங்கினாலும் அதற்கான பராமரிப்பு செலவுகள் சாதரண மக்களால் செய்ய முடியாது, ஆப்பிள் போனும் அப்படித்தான். ஒரு முறை கீழே விழுந்து டிஸ்ப்ளே உடைந்து விட்டால் ஒரு லோன் போட்டு தான் டிஸ்ப்ளேவை சரி செய்ய முடியும். அப்படி ஒரு ஆப்பிள் போனை வாங்கி வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யப் போகிறார்களா? இல்லை. வெறும் சோசியல் மீடியா பார்ப்பதற்கு எதற்கு இப்படிப்பட்ட luxury போன் தேவை?
இது என் வாழ்வில் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்தது. நானும் சில நண்பர்களும் ஸ்டீரியோ ரெகார்ட் பிளேயர் பார்த்து மிக நன்றாக உள்ளது ஆனால் நம்மால் வாங்க முடியாது என்று வந்து விட்டோம். ஒரு நண்பர் அம்மா செல்லம். அப்பா வாயில்லாபூச்சி ஒரு மணி நேரத்தில் அதை வாங்கி வீட்டில் வைத்து கொண்டு மிக சப்தமாக இசை கேட்டு கொண்டு இருந்தார். தற்செயலாக அந்த பக்கம் சென்ற நான் இந்த ஒலி நாம் கடையில் கேட்டது போல உள்ளதே என்று யோசித்து அவர் வீட்டு கதவை தட்டினால் அந்த ஸ்டீரியோ ரெகார்ட் பிளேயர் இல் இசை வந்து கொண்டு இருந்தது. நண்பர் என்னை பார்த்து " எப்படி ? வாங்கி விட்டேன்" பார்த்தியா சிவா என்றார். அவரது தாயிடம் இவ்வளவு விலை கொடுத்து இப்போது அவசியமா? என்று கேட்டதற்கு ஒரே கலாட்டா வீட்டில் அதை இதை உடைத்து. வேறு வழி இல்லாமல் வங்கி கொடுத்தேன் கெடுத்தேன் என்றார். இந்த தாயாரும் இது போன்றவர் ஆக இருப்பார் என்று எண்ணுகிறேன்
NICE AND GOOD SUGGESTION
அந்த இடத்துல கூட கடைக்காரன் வியாபாரத்தை தானே பாத்து இருக்கான், அந்த டையனுக்கு அறிவுரை கூறி பணத்தை அந்த அம்மாவிடமே கொடுத்திருந்தா அந்த அம்மாவோட மனசு எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கும்.
அவர்கள் வேறொரு கடைக்கு சென்றிருப்பார்கள்
நாளைக்கே இவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுவான். அப்புறம் சொத்து எழுதி கொடுன்னு மிரட்டுவான்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரில், நிறையபேர் உண்டைக்கட்டிகளாக விமர்சிக்கப்பட்டாலும், அவர்களது வாரிசுகள் தங்களை வருத்திக்கொண்டு, அரைவயிறு கஞ்சியுடன் படித்து முன்னேறி, இன்று பல துறைகளில் / பல நாடுகளில் கோலோச்சுகின்றனர் என்பதை, திராவிட கட்சிகள் முன்னுதாரணமாக தங்களது பிரிவினரின் இன்றைய தலைமுறைக்கு, உதாரணமாக காட்டுமா ?? கிராமங்களில் / மலை கிராமங்களில் இன்றும், பல கிலோமீட்டர் நடந்து பயணித்து அரசுப்பள்ளிகளில் / தெரு விளக்குகளில் பயின்று முன்னேறும் மற்ற பிரிவினரையும் உதாரணமாக ஏன் திராவிட கட்சிகள் காட்டுவதில்லை ?
மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
2 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
2 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
2 hour(s) ago
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago