வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இசேவை மையங்கள் அமைப்பது அங்கீகாரம் அளிப்பது அரசு. செயல்படுத்துவது VLE எனப்படும் வில்லேஜ் லெவல் என்டர்பிரனுவர் மூலம் தான். NeGp திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதில் அரசின் நேரடி தலையீடு மிகக் குறைவு. அரசு Nகண்காணித்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நானும் சிறிய அளவில் இ-சேவை மற்றும் ஆன்லைன் சேவைகள் செய்து வருகிறேன். குறைந்த சேவைக்கட்டணத்தில் மக்களுக்கு உரிய சேவை எளிதில் கிடைக்கிறது. சில அரசு அலுவலர்கள் பணம் எதிர்பார்க்கலாம். உரிய இடத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணையும் ஈமெயில் ஐடி கொடுக்காமல் புரோக்கர்கள் தங்களது மொபைல் எண் ஈமெயில் ஐடி கொடுத்து விண்ணப்பித்து விண்ணப்பத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிக பணம் வசூலிக்கிறார்கள். எனவே ஒரு மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடிக்கு ஒரு விண்ணப்பத்தை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
unmai daan. nanum padikapaten ayanavarm esevai mayyam
நான் சிவகங்கை மாவட்டம். கடந்த ஒரு மாதமாக சிறு குறு விவசாயி சான்று கேட்டு இரண்டு முறை இசேவை வாயிலாக விண்ணப்பித்தேன். இரண்டுமுறையும் தாசில்தார் ஒருவாரமாக மின் கையெழுத்து போடாமல் இழுத்தடித்து கடைசியாக ரிசெக்ட் ஆகியது. தற்போது மூன்றாவது முறையாக விண்ணப்பித்து ஒருவாரமாக மின் கையெழுத்து போடாமல் உள்ளார்.
ஒரு சில இ சேவை மையங்கள் அப்படியே செயல்படுவதற்காக மற்ற இ சேவை மையங்கள் மூலம் மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர் சான்றிதழ்களும் உடனடியாக கிடைக்கப் பெறுகின்றன. எங்கள் பகுதியில் அந்த மாதிரி எதுவும் நடப்பதில்லை அதிகாரிகள் சரியாக உண்மையாக செயல்படுகின்றனர். சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. நானும் அரசு இ சேவை மையம் நடத்தி வருகிறேன்.
எந்த பகுதியில் இந்த முறை உள்ளது என பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்க வேண்டும். இ சேவை தொடங்கியது முதல் கையூட்டு மற்றும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பசும்பொன் இ-சேவை மையம் திருவாரூர்
திருட்டு திராவுடனுங்க அரசு அலுவலகங்களில் நீக்கமற நிறைந்து கிடக்கின்றனர். அவிங்களில் பெரும்பாலோர் லட்சக் கணக்கில் லஞ்சம் குடுத்து வேலைக்கு சேர்ந்திருப்பாங்க. அவிங்க போட்ட காசை சம்பளம் வாங்கி எப்போ எடுக்கறது? கேக்குற காசை குடுத்துட்டு வேணுங்கறதை வாங்கிக்கோங்க. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே கதைதான்.
மேலும் செய்திகள்
வாகன விபத்துகளை தவிர்க்க வருகிறது வி2வி தொழில்நுட்பம்
11 hour(s) ago | 6
தலைமை செயலகத்தை நோக்கி பேரணி; இடைநிலை ஆசிரியர்கள் 2,500 பேர் கைது
12 hour(s) ago | 2