வாசகர்கள் கருத்துகள் ( 32 )
பழனிசாமிக்கு கால்வலி யிருந்தாலென்ன? ஒரு ஆம்புலன்ஸ் புக் பண்ணி படுத்த படியே அயோத்திக்கு சென்று வரலாமே.
School ல படிக்கிற பையன் டீச்சர் எனக்கு வயிறு வலிச்சது உடம்பு வலிச்சது கால் வலிச்சதுன்னு சொல்ற மாதிரி சொல்லாம பேசாம நம்ம டபுள் வாட்ச் டக்ளஸ் சொன்ன மாதிரி 22 ம் தேதி என்னோட கொளுந்தியாளுக்கு வளைகாப்பு இல்லாட்டி என்னோட ஒண்ணுவிட்ட அக்கா மகளுக்கு கல்யாணம் என்று இப்படிப் பட்ட காரணத்தையாவது சாக்காக சொல்லியிருக்கலாம் அதவிட்டு சின்னபிள்ளத் தனமா பொருந்தாத பொய்யை சொல்லி வசமா மாட்டிக்கிட்டாரு உண்மையில் எடப்பாடி பாவம்தான்.
இவருக்கு நான் கொடுத்த மரியாதையை காணாமல் போய்விட்டது
ஒரு பெண்மணி இங்கு கூறுகிறார். பொங்கலுக்கு stalin 1000 ருபாய் கொடுத்து உளளது நெய்,முந்திரி, திராட்சை வாங்கு vadharkkaam.. 4000,2500 என koduththadhu எல்லாம் stalin தானாம். ஆனால் எடப்பாடி இல்லையாம். இப்படி பட்ட முட்டைகளை நம்பி தான் எடப்பாடி காய் நகர்த்தி கொண்டு உள்ளார். ஸ்டாலினுக்கு இந்த மாதிரி ஆட்கள் தான் பெரிய.ஓட்டு வங்கி. இதில் அண்ணாமலை எப்படி வெளி வருவார் என தெரிய வில்லை
பழனி பாபாவுக்கு ஒரு ஆலோசனை. அயோத்யாவுக்கு ஒரு தொப்பி போட்டுக் கொண்டு செல்லுங்கள். நமாஸ் படியுங்கள். அப்படியே அங்கு கட்டப்பட்டு வரும் மசூதிக்கு குங்குமம் வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு வாருங்கள்.
இன்னும் கொஞ்சநாள் சென்றால் மத்தியரசால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான PFI மீதும் தடைவிலக்க சொல்லுவார் எட்டப்பாடியாரு . எல்லாம் ஓட்டுப்பிச்சைக்காக இந்துமத துரோகி
கரசேவைக்கே தொண்டர்களை அனுப்பினார் .... பயப்படுகிறார் . சிலிண்டர் கும்பல் வாக்குவங்கி படுத்தும் பாடு.
எம் ஜி ஆர் ஜெயலலிதா உயிரை குடுத்து வளர்த்த கட்சியை ஊத்தி மூடும் ஐயோ பாவம் எம் ஜி ஆர் தொண்டர்கள்
பிஜேபி நல்ல கட்சி
அரசியல் ரீதியாக புறக்கணிப்பதே அதிமுக வுக்கு நல்லது.
மேலும் செய்திகள்
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
1 hour(s) ago
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
19 hour(s) ago | 5
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
21 hour(s) ago | 8