வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கலியுக ராமரை கார்பரேட் ராமாராக மாற்றியதே திருவாளர் மோடியின் சாதனை
இந்தியாவிற்கே இனி அடையாளம் அயோத்தி என சொன்னாலும் சொல்வார்கள் மக்கள் தெளிவாக இருந்து தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும்
நமது தேசத்தில் மனிதப் பிறவியில் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டிய ராமரை,அவர் பிறந்த பூமியை இப்படி வியாபாரம் ஆக்கிட்டீங்களே ,இது நியாயமா ,தர்மமா ...???
அரசு தங்குமிடங்கள் அங்கு அமைக்கப்பட்டால் ஆன்மீக பக்தர்கள் பயன்பெறுவார்கள் .
வரவேற்கத்தக்க விஷயம் . ஆனால் பொதுவாகவே எல்லா புனித தலங்களும் வியாபார நோக்கில் செயல்படுபவர்களால் அதன் புராதனமான பழமையான கட்டிடங்களை இழக்கின்றன . அயோத்தியில் புதிதாக எழுப்பப்படும் பெரிய கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஊரை விட்டு சற்று தள்ளியே இருக்கும்படி, ஊரின் ஒரிஜினாலிட்டி பாதிக்காதபடி அமைய வேண்டும் .
ஏழு ஆண்டுகள் பாஜக ஆட்சியில் உத்திரபிரதேச அதிவேக முன்னேற்றம் யோகியின் உன்னதமான ஆட்சியில்.
நமது நாட்டில் உள்ள புண்ணியத் தலங்கள் எல்லாம் போதுமான அடிப்படை வசதி இல்லாமல் மக்களால் நாறடிக்கப் படுகின்றன.மக்கள் தொகை பெருக்கத்தால் அவர்களின் நடமாட்டத்தால் சுத்தம் சுகாதாரம் எங்கும் கேள்விக்குறியாக உள்ளது .போதாக்குறைக்கு பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை,மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருவதும் பலரை முகம் சுளிக்க வைக்கிறது,வறுமையும் ஏழ்மையும் வேதனை அளிப்பதாக உள்ளது ,பல முதியவர்கள் ஆதரவின்றி தவித்து பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதும் அனாதைகளாக வாழ்வதும் இறுதியில் ஆங்காங்கே இறப்பதும் மிகவும் கொடுமையானது .
ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என்று வாழ்ந்து காட்டினார் இராமபிரான்... இரு நண்பர்கள் கோவிலுக்கு சென்றார்கள் வழியில் ஒருவனுக்கு மது, மங்கையின் மீது ஆசைபட்டு சென்றுவிட்டான், மற்றொருவன் இறைவனை தரிசித்து விட்டு ஒன்றாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள்... உடலை மங்கையுடன் இணைத்து மனதால் இறைவனை நினைத்த நபருக்கு மோட்சம் கிடைத்தது. அலைபாயும் மனதுடன் கோவிலில் ஜடமாக வழிபட்டவனுக்கு மோட்சம் கிடைக்கவில்லை.
வடநாட்டில் சுத்தம், சுகாதாரம், ஆச்சாரம் குறைவு ஆனால் பக்தி அதிகம்... இறைவன் உண்டு என்று நம்பிக்கையாக வழிபாடு செய்வார்கள். கட்டுப்பாடு இல்லாமல் பாய்ந்து வரும் சரயு நதிக்கரையில் ராமபிரான் இருப்பது கூடுதல் சிறப்பு.
பழனியில் எல்லாமே கிடைக்கும், என்ன சண்முக நிதியில் தண்ணீர் இல்லை அதுதான் குறை.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2