வாசகர்கள் கருத்துகள் ( 48 )
அரசு ஊழியர்களை இடது சாரி சிந்தனைகளில் மீள முடியாதவாறு மூழ்கடித்து விட்டனர் திமுகவினர். இப்பொழுது இப்பொழுது அரசு ஊழியர் நினைத்தாலும் அவர்களுடைய விரல்கள் அவர்களை அறியாமல் திமுக சின்னத்தில் தான் பொத்தானை அழுத்தும். எழுதப்படாத விதி அரசு ஊழியர்கள் திமுகவின் அடிமை என்பதுதான். நீங்கள் அரசு ஊழியர் ஆக இருந்தால் ஓட்டு போடும்போது உங்கள் விரல் உங்களை அறியாமல் அந்த சின்னத்திற்கு செல்கிறதா இல்லையா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை இடது சாரி சிந்தனையில் வாழ்ந்து விட்டால் அதன் பிறகு பரம்பரை பரம்பரையாக நீங்கள் திமுகவின் அடிமைதான். அரசு ஊழியர்களின் வார்த்தைகளுடன் சற்று அரசியல் பேசிப் பாருங்கள் இந்த உண்மை புரியும்.
இந்த ஒரு காரணத்துக்காகவே உங்கள் அனைவரையும் சுட்டு கொன்றாலும் தப்பே இல்லை.
ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கை சரிதான்
திமுக வாழதான் அரசு ஊழியர் சம்பளம் உயர்ந்தது என்பது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் .சம்பளம் போதவில்லை என்றால் அரசு வேலையே விட்டு விட்டு தனியாரிடம் வேலைக்கு போக வேண்டியது தானே .இளைஞர்கள் அனைவரும் காத்து கிடக்கிறார்கள்
Understand that nothing comes free. If you think Government and ruling party is still working for your welfare, look back at the assurances given by sister, son and head of the family during last election meetings for closing down liquor shops (as an example only). When someone asks for bribe, be smart not to trust such people with your future. Now you can read the first sentence again and decide why all this drama to force Head of the family to listen to your demands - WHO CARES for your demands???
இப்போது அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,காவல் துறை,போக்குவரத்து துறை ஊழியர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக மதம் மாறினால்(சிறுபான்மை) உதயநிதி பரிந்துரைத்து எதாவது சிறுபான்மை கோட்டாவில் போட்டுகுடுப்பர்
மத மாற்றம் இந்து மத விரோதி இதை தவிர ஒன்றுமே தெரியாதா. சாமி கும்பிட்டால் பொருளாதாரம் வளர்ந்து விடாது .அதற்கு திட்டமிடல் வேண்டும் அதுதான் பிஜேபியில் கிடையாதே
இப்போ நீட்டி முழங்கி என்ன பண்ணப்போறீங்க? புத்தி கெட்டுப்போன உங்களுக்கெல்லாம் ஜெயா பண்ண மாதிரி வேலையை காலி பண்ணி வீட்டுக்கு அனுப்பனும்...ஒரு பய ஒழுங்கா வேலை பாக்குறது இல்ல...வாத்தியார் வேலைய தவிர எல்லா வேலையும் செய்யுறீங்க நல்லா ஞாபகத்துல வச்சுக்குங்க.. படிச்சிட்டு நெறைய பேர் வாத்தியார் வேலைக்காக காத்திருக்குக்காங்க..
இந்த அவமானம் தேவையா ?? தேவையற்ற அரசு நிறுவனங்களை இழுத்து மூடியிருந்தால், பாதியை தனியாருக்கு கொடுத்திருந்தால், இந்நேரம் இந்த மிரட்டல் வந்திருக்குமா ?? வரி செலுத்தும் இயந்திரம் தனியார், அதை அனுபவிக்கும் உரிமை அரசு ஊழியர் மற்றும் அரசியல்வாதிகள். நல்ல நாடு.
பாட்டி, காக்கா. வடை.... புரிந்தால் சரி .....
வளர்த்த கிடா(ஜாட்டோ ஜியோ)இப்போது மார்பில் பாய்கிறதோ? அப்போ கிடா விருந்து தான். மேலும் இவர்கள் தான் குறைந்த வோட் எண்ணிக்கையில் வென்றதற்கு காரணம் என்பதும் பொய். கள்ள ஓட்டு கூட காரணமாய் இருக்கலாம்.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
13 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2