மேலும் செய்திகள்
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
16 minutes ago
பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு முடக்கம்
16 minutes ago
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி
26 minutes ago
மாணவியை கர்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
45 minutes ago
காரைக்கால் : பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்ணை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நெடுங்காடு பருத்திக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி லோகம்பாள், 37; இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் லோகம்பாள் பணியில் இருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் ரூ.70 க்கும் , மேலும் ஒருவர் ரூ.100க்கு பெட்ரோல் பேட்டுள்ளனர்.ஆனால் பணம் கொடுக்கவில்லை இதனால் லோகம்பாள் பணத்தை கொடுக்கும் படி கோட்டபோது பைக்கில் வந்த மூவரும் லோகம்பாளை திட்டித் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் பெண்ணை தாக்கிய ஆபெல், சுபாஷ் , மகேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
16 minutes ago
16 minutes ago
26 minutes ago
45 minutes ago