உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் ராம நவமி மகோற்சவ விழாவையொட்டி, ஊஞ்சல் உற்வசம் நடந்தது.புதுச்சேரி முத்தியால்பேட்டை, சீனிவாச பொருமாள் கோவிலில், ராம நவமி மகோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. பெருமாள் சாமி, சூரிய பிரபை வாகனத்தில் உள்புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து, 16ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி, 17ம் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை